தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் தான் கதைக் களம். அங்குள்ள பூங்கொடி கிராமத்தில் மலைத்தேன் எடுத்து பிழைப்பு நடத்தும் தம்பதிகள் கந்தன் , அமரவள்ளி தம்பதிகள்.
”முதல் உலகப் போரின் அழிவுகள், இரண்டாம் உலகப் போரின் அழிவுகள், ஹிட்லரின் வெறி இதெல்லாம் ஏற்படுத்திய விளைவுகள் என்ன? இப்படிப்பட்ட நிலையில் மூன்றாம் உலகப் போர் முடிந்து