Browsing Tag

Joseph Vijay

த.வெ.க. 100 நாள் ஆட்சி : மக்கள் என்ன சொல்கிறார்கள் ? ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி?

மக்கள் என்ன சொல்கிறார்கள்? த.வெ.க. அரசின் நூறுநாள் ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்வியோடு மக்களை சந்தித்தது, அங்குசம். ”த.வெ.க. வுக்கு ஓட்டுப் போட்டவங்க முட்டுக் கொடுப்பாங்க.

தவெக soft-ஆக இருந்தால் பாஜகவும் soft-ஆக இருப்போம் – தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி!

கார் இருப்பவர்களுக்கே கார் கொடுப்பது என்ன மாதிரியான அணுகுமுறை? மக்கள் பணத்தை சரியாக பயன்படுத்துங்கள்.

தமிழகத்தில் நீர்நிலை பாதுகாப்பை கையிலெடுத்த ரோட்டரி ! 

தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முறையாக தூர்வாரி, சீரமைத்து பாதுகாப்பது என்ற உயரிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. 

அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் – த.வெ.க. அமைச்சர் தடாலடி !

சுற்றுலா இடங்கள் அந்தந்த ஊர்களில் உள்ள வருவாய்த் துறையினரால் அடையாளம் காணப்பட்டு செயல்படுத்தப்படுவதாகவும், உலகத்தரமான சுற்றுலாத் துறையை உருவாக்குவது முதல்வரின் நோக்கம் என்றும் கூறினார்

17 ஆண்டுகளாக நடுத்தெருவில் நிற்கிறோம் … அர்ச்சக மாணவர்கள் !

இந்திய வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய நாள் ஆகஸ்ட் 14, 2021. தமிழக வரலாற்றில் மன்னர்களின் ஆட்சிகளில் காணக் கிடைக்காத சமத்துவம், சமூகநீதி என்ற விளிம்புநிலை மக்களை மையப்படுத்திய கோட்பாடுகள் ஆட்சி அதிகாரத்தில்

சட்டமன்ற  பரிதாபங்கள் !

“உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்.”னு ரசிகர்களின் அப்ளாஸ்-க்காக அவர் பேசின டயலாக்கை அவரே பின்பற்றத் தொடங்கிவிட்டாரோ என்னவோ?

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் ! நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது யார்? அம்பலப்பட்ட தவெக !

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தொகுதி சீரமைப்பு கூட்டத்தின், “மறுசீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்த வேண்டாம். நாடாளுமன்றத்தில் இப்போதுள்ள 543 உறுப்பினர்கள் என்ற தற்போதைய நிலை

உதயநிதி கைதும் – பிடிபடாத விவரங்களும் !

உதயநிதி மீது போடப்பட்டுள்ள வழக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு. ஜாமீனில் வெளிவரும் வழக்கு என்றால் காவல்நிலையத்தில் ஜாமீன் வழங்கிவிட முடியும். ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு என்றால் எந்த நீதிமன்றத்தில் நீதிமன்றக்

துணை சபாநாயகர் ஓரம் கட்டப்படுகிறாரா?

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான மூ. ரவிசங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்காதது துறையூர் பகுதி அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.