Browsing Tag

Joseph Vijay

மறுபடியும் முதல்ல இருந்தா…?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அதில் தீர்மானம் நிறைவேற்றி, சட்டமன்றத் தீர்மானத்துடனும் அனைத்துக் கட்சித் தீர்மானத்துடனும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு

முதல்வா் கா்நாடக செல்ல கூடாது – விவசாயிகள் தா்ணா போராட்டம் !

ஊழல் செய்த நீா்வளம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோஷமிட்டு வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலக கூட்ட அரங்கின் 

இது என்ன நியாயம்?

உங்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்குமானால் தமிழருக்கே உரிய நன்றியுணர்வு இருக்குமானால் இந்த புத்தகத்தை வெளியிட நூற்றுக்கு நூறு தகுதி படைத்த நபர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களே.

அழுகையை நிறுத்தி செயல்பாட்டில் கவனம் செலுத்துங்கள்! தினமலர் ஆசிரியர் சொன்ன அட்வைஸ் !

திரைப்படத்தை பார்த்து அழும் அமைச்சர்கள், தங்களுக்கு ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமரவைத்த மக்களின் கண்ணீரைத் துடைக்க என்ன வழி என்று யோசித்து, அதற்கான செயல்பாடுகளில் இறங்கினால்  நன்றாக இருக்கும். 

புதிய தலைமுறை டிவி பத்திரிகையாளர் விஜயனை உடனடியாக விடுவிக்கவும்

காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையளார் விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர்

தவெக ஆட்சியின் 50-ஆவது நாள்! அவலங்கள், அலங்கோலங்கள், அசிங்கங்கள்!

அறிவாலயத்திலிருந்து பனையூருக்கு ஜம்பான திமுக கூட்டணிக் கட்சிகளெல்லாம் விஜய் என்னும் ஒரிஜினல் நடிகனுக்கு முட்டுக் கொடுத்தது, கொடுத்துக் கொண்டிருப்பது அதைவிட பேரவலம்

முதல்வர் பேசியதை அனைவரும் பாராட்டினார்கள் – துணை சபாநாயகர் ரவிசங்கர் பேட்டி

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டபேரவையில் விமர்சனம் வைத்துவிட்டு.. டிவி பார்க்க சென்றுவிட்டார். முதல்வர் பேசும் போது , முறையாக சபாநாயகரின் அனுமதி கேட்ட பிறகு தான் சைகை செய்தார்.

  ‘நிபா, கோவிட்டைவிட கொடிய வைரஸ்!

“மனு கொடுக்கவே தயங்கியவர்களை மனு வாங்கும் நிலையில் உயர்த்தியவர்” , “பலரின் தலை எழுத்தை மாற்றியவர்” என சில வரிகளைப் போட்டு ஜோசப் விஜய்யை பிரம்மாவாக மாற்றி ஒட்டப்பட்டிருந்தது அந்த  போஸ்டர்.

’மாற்றம்’  செம ‘நாற்றம்’ -‘சென்ட்’ அடிக்கும் சினிமா சூனாபாணாக்கள்!

இந்திய அரசியலை புனிதப்படுத்த வந்த பரமபிதா ஜோசப் விஜய்யின் யோக்கிய அரசியல், புரட்சி அரசியல் எல்லாமே ஃபேக் என்பது தினமும் ஒரு செய்தியாக ரிலீஸாகி மேக்கப் கலைந்து கொண்டிருக்கிறது.

ஜோசப் விஜய்யும் திருச்செந்தூர் முருகரும் கல்லா கட்டும் கள்ளக்கும்பலும்!

ஜோசப் விஜய் அவர்கள் நெற்றியில் வைத்திருக்கும் ஸ்ரீ சத்ரு சம்ஹார ஹோம ரஷை, ஹோம மை, இவையிரண்டும் ஹோம குண்டத்தில் பூஜிக்கப்பட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு  கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.