குறிப்பாக, இலால்குடி தொகுதியை பொறுத்தமட்டில் பெயருக்குத்தான் கட்சி ரீதியான பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, மொத்த கண்ட்ரோலும் கே.என்.நேருதான் என்கிறார்கள்.
என்னதான், கே.என்.நேருவுடன் பிணக்கு என்றாலும் அதை வெளிப்படையாகவோ, அல்லது அரசியல் சாதுர்யத்துடனோ அணுகுவதற்கு பதிலாக, பேஸ்புக் உள்ளிட்டு பொது தளத்தில் அதனை எடுத்து சென்றதுதான் இவ்வளவுக்கும் காரணம் என்கிறார்கள் மற்றொரு தரப்பில்.