Browsing Tag

Madurai news

முவேந்தர் புலிப்படை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய மாநில அரசுகள் ஆணவப் படுகொலைக்கு சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி மதுரையில் முவேந்தர் புலிப்படை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

விரைவில் தவெகவின் 2வது மாநாடு – புஸ்ஸி ஆனந்த்

கடந்த மாதம் நடந்த மாநாட்டு திடல் அமைப்பதற்கான பூமிபூஜையில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் மாநாடு நடத்துவதற்கான அனுமதி வழங்குமாறு

வறண்டுக் கிடக்கும் 58 கால்வாய்கள்! எம்.எல்.ஏ வைத்த கோரிக்கை !

ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் உசிலம்பட்டி எம்.எல்.ஏ மனு

3 நிமிடத்தில் 30-க்கும் மேற்பட்ட கணக்குகள் ! அசத்திய மாணவர்கள் !

மாணவ மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 நிமிடத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு துரிதமாக செயல்பட்டு விடையளித்தனர்.

இந்து அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து – வாஞ்சிநாதன் பகீர் புகார் !

உச்சநீதிமன்ற நீதிபதியிடம்  மீது புகார் மனுவை ரகசியமாக வழங்கிய நிலையில், சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி சுவாமிநாதன் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அரசுக்கு ஆதரவு தெரிவிக்காததால்தான் மதுரை ஆதீனத்திற்கு மிரட்டல் ! சொல்கிறார், எச்.ராஜா !

மதுரை ஆதீனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்த தமிழக அரசை கண்டித்து பாஜ சார்பில் மதுரையில் ஜான்சிராணி பூங்காவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்

”ரஜினியின் கூலி” 55 அடி நீள பிளக்ஸ் ! ரசிகர்களின் வரவேற்பும், கொண்டாட்டமும் !

மதுரையில்ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு ரசிகர்கள் இப்போதிருந்தே ....வரவேற்பு..... ரஜினி ரசிகர்கள் ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாட்டம் ...

அஜித் குமார் கஸ்டடி மரணம்! சிபிஐ விசாரணை வளையத்திற்குள் நிகிதா !

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் தனிப்படை காவலர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்கு நிகிதா மற்றும் அவரது தாயார் ஆஜராகி இருக்கின்றனர்.