Browsing Tag

Muslims

மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற வாய்ப்பே இல்லாத அரசியல் கட்சி எதற்கு?

நாம் மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற வாய்ப்பே இல்லாத அரசியல் கட்சியை வைத்துக்கொண்டு அரசியல் என்று நமது வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும், உழைப்பையும் எல்லாவற்றிற்கும் மேலாக மனிதவளத்தையும் (HR Value) இதுவரை இழந்தது போதும்.

சங்குத்தொழிலில் முஸ்லீம்கள் !

இஸ்லாம் முகம்மது நபி (ஸல்) அவர்களால் சீரமைக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய அரபிகள், இந்தியக் கடலோரப் பகுதிகளில் வந்திறங்கி வியாபாரம் செய்தவர்களில் பலர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு நிரந்தரமாகக் குடியேறியுமுள்ளனர்.

மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற என்ன வழி?

ஒரு அரசியல் கட்சியானது குறைந்தபட்சம் மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாகக்கூட இல்லாமல் பயணிக்கும் அரசியல் பாதையானது மிகவும் கடினமான பாதையாக இருக்கும். குறிப்பாக கூட்டணிக்காக தன்னை தியாகம் செய்ய வேண்டிய சூழலே இருக்கும். சொந்த சின்னம் இருக்காது.

இந்திய அரசியலும் இசுலாமியர்களும் ! செய்ததும் செய்யத்தவறியதும் ! பாகம் 1

தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் கட்சிகளில் சொந்த சின்னம் வைத்துள்ள ஒரே அரசியல் கட்சி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மட்டுமே என்பதை நினைவிற் கொள்க!

இனிய ஈகை திருநாள் – ஈதுல் ஃபித்ர் நல்வாழ்த்துக்கள்!

வெறுப்புணர்வை விதைக்க நினைப்பவர்களின் தீய நோக்கம் நிறைவேறாது.  அனைவரின் உள்ளங்களிலும் சகோதரத்துவம் நிலைத்து இருக்கும்.  அன்பு பெருகும், அமைதி நிலைக்கும்.

தகைசால் தமிழர் பேராசிரியர் காதர் மொகிதீன் – ச.அ. சையத் அகமது பிரோசு

இந்திய நாடாளுமன்றத்தில் 15-12-2008 அன்று பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் ஆற்றிய உரையின் ஓர் பகுதி இது. தில்லி அரசியல் தலைநகரம், மும்பை வர்த்தகத் தலைநகரம்,

எம் எஸ் பாஸ்கர் தேர்தலில் நிற்கிறாரா?

நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்கள் சிறந்த பக்திமான்.... கடவுள் நம்பிக்கை உள்ளவர். அவர் எந்தக் கட்சியிலும் ஈடுபட மாட்டார். எந்த தேர்தலிலும் நிக்க மாட்டார்.

எல்.ஐ.சி. மாதிரி வக்ஃபு சொத்தையும் விற்கத்தான் இந்த முயற்சி – முகம்மது ஷெரீஃப் !

” எல்.ஐ.சி. மாதிரி எங்க சொத்தையும் விற்கத்தான்...வக்ஃபு திருத்த சட்ட மசோதா”வை கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார், மனிதநேய ஜனநாயகக்கட்சி

எல்.ஐ.சி. மாதிரி எங்க சொத்தையும் விற்கத்தான்…வக்ஃபு திருத்த சட்ட மசோதா !

இஸ்லாமி மதத்தை சார்ந்த ஒருவா் தன்னுடைய வாழ்நாள் கடைசியில் அவருடைய சொத்துக்களுக்கு வாரிசு யாரும் இல்லாத பட்சத்தில் இறைவனுக்கு அர்ப்பணிப்பு....

வக்ஃபு சொத்துகளும் கிரிமினல் கும்பல்களும்  : இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குமா அரசு ?

நெல்லையை சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளரும் முத்தவல்லியுமான ஜாஹிர் உசேன் படுகொலை, தமிழகம் முழுவதிலும் வக்ஃபு நிலங்கள்