Browsing Tag

Political news

திமுக-வில் நிறுத்தப்பட்ட முக்குலத்தோர் சமூக வேட்பாளா்கள் பட்டியல்

கள்ளர் சமூகத்தில் திமுக சார்பாக 72 பேர் போட்டியிட்டு 37 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மறவர் சமூகத்தில் இதுவரை திமுக சார்பில்  31  பேர் போட்டியிட்டு 13 பேர் வெற்றி  பெற்றுள்ளனர் . அகமுடையோர் சமூகத்தில் இதுவரை திமுக சார்பில் 21 பேர் போட்டியிட்டு…

ராஜ்யசபாவில் அதிக முறை எம்பியாக பதவியேற்றவர்கள் பட்டியல்

தமிழ்நாட்டில் இருந்து இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 214 மாநிலங்களவை எம்பி களில் அதிக முறை எம்பியாக பதவியேற்றவர் பட்டியல் .

திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சமூக எம்.பி.கள்

தமிழ்நாட்டில் இதுவரை திமுக சார்பில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 55 ராஜ்ய சபா உறுப்பினர்களில் பட்டியல் சமூகத்தில் இருந்து இதுவரை

அதிமுகவிலிருந்து வந்த பட்டியல் சமூக எம்.பி.கள்

தமிழ்நாட்டில் இருந்து இதுவரை அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 72 மாநிலங்களவை உறுப்பினர்களில் (பட்டியல் சமூகத்திலிருந்து இதுவரை....

தற்பொழுது தமிழ்நாட்டின் புதிய ராஜ்யசபா எம்பி களின் சமூக பட்டியல்

தற்பொழுது தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 18 எம்பி களின் சமூகம் மற்றும் எந்தெந்த சமூகத்தில் எத்தனை பேருக்கு அரசியல்

அரசியல் பேசுங்கள் ஆபாசத்தை அல்ல !

தவெக உறுப்பினர்கள், தொண்டர்கள் அரசியல் படியுங்கள். அரசியல் பேசுங்கள். “நீங்கள் அரசியல் பேசவில்லை என்றால் உங்களுக்கு எதிரான, நீங்கள் விரும்பாத அரசியல்தான் உங்கள் தலையில் அமர்ந்துகொள்ளும்”

யார் இந்த கிறிஸ்டோபர் திலக் !

அடிப்படையில் பொறியாளரான கிறிஸ்டோபர் திலக், படிப்பை முடித்த கையோடு வெளிநாடுகளில் ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகித்து வந்தவர்.

அரசியலை ஒரு நாடகத் தொடராகப் பார்க்கிறார்கள் !

இன்ஸ்டாகிராமிலேயே மூழ்கிக்கிடக்கும் இளசுகளுக்கு சினிமா நட்சத்திரங்கள் புரட்சியாளர்களாக எப்படி தெரிகிறார்கள் என்பது குறித்து பார்ப்போம்.

அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!

திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும், எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

தமிழ்நாடு – சீறாதே… சிந்தி…

தமிழ்நாடு என்ற பெயர் வைக்கவேண்டும் என்பதற்காகப் பல போராட்டங்கள் நடந்துள்ளன. சங்கரலிங்கனார் என்ற ஈகையாளர் 76 நாட்கள் உணவு மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தனது உயிரினையே ஈகையாக்கியுள்ளார்.