Browsing Tag

politicalnews

அவ்வளவு கேவலமான பக்கீகள் நாம் !

ரயில்களில் கழிப்பறை தூய்மையை கவனமாக மேற்கொள்ளவோ...தின்று முடித்த சிப்ஸ் கவரை குப்பைத் தொட்டியில் போட்டிடவோ...கடந்து போகையில் சக மனிதர்களின் மீது நம் கால் கை பட்டுவிட்டால் மன்னிப்பு கேட்கவோ...தெரியவே இல்லை.

திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீட்டுப் பணி தொடக்கம்…!

திருப்பரங்குன்றம் காவல் துறை பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பழனியாண்டவர் கோவில் தெரு ,கோட்டை தெரு, கோடாங்கி தோப்பு மற்றும் மலையை சுற்றி அளவீடும் பணியினை தொடங்கி உள்ளனர்.

அகிலம் வெல்வோம் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு விழா…!

முப்பெரும் விழாவில் முதல் நிகழ்வாக  அருவி முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள்…!

ஆதாயக் கொலையுண்ட வழக்கில் எதிரிகளை விரைவாக கண்டறிந்து பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு அருகிலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் பல்வேறு CCTV கேமிராக்களை ஆய்வு செய்தும், சமீபத்தில் சிறையில் இருந்து வெளிவந்த…

MGR காலத்தில் இருந்து இதான் நடக்குது…

இந்தியாவிலேயே  ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி உடல் தானமும் ரத்த தானமும் அதிகம் செய்த ரசிகர்கள் கமலின் ரசிகர்கள்தான், விளம்பரமே நடிக்காமல் இருந்த கமல் விளம்பர படத்தில் நடித்து அதில் வந்த காசை பெற்றால் தான் பிள்ளையா திட்டத்தில் …

பத்திரிகையாளர்களை அவமதித்தாரா சிரிஷ்டி சிங் ஐ.பி.எஸ். ?

மூன்றடுக்கு பாதுகாப்பை மீறி உள்ளே எப்படி நுழைய முடியும்? என்பது அவரது கேள்வி. ஸ்ட்ராங் ரூமில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது.

அதிகாலை 4 மணிக்கு த.வெ.க. விஜய் செய்த யாகம் !

தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், த.வெ.க. தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையை பிடிக்கும் என்பதாக, சமூக வலைதளத்தில் ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டிருக்கும் நிலையில் இந்த யாகம் கவனத்தை பெற்றிருக்கிறது.

திருச்சி மலைக்கோட்டையில் இன்று கோலாகலம்…!

கடந்த. 25 ந் தேதி இரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயுமானவராய் எழுந்தருளி மருத்துவம் செய்த செட்டிப்பெண் பிரசவ வைபவமும், 26 ந்தேதி திருக்கல்யாண வைபவமும்  நடந்தது.

பயணிகள் வெயிலில் கடும் அவதி…!

அக்னி  வெயில் தொடங்காத நிலையில் கடும்  வெப்பம்  நிலவி வருவதால்  வெளியூருக்கு செல்லும் பயணிகள் பள்ளி விடுமுறை முடிந்து ஊர்களுக்கு செல்லும் குழந்தைகள்  பேருந்துக்காக வெயிலில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.