Browsing Tag

Samuthirakani

நேதாஜியின் ராணுவ வீரனாக சசிகுமார்!

இந்தப் படத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ வீரராக சசிகுமார் நடித்துள்ளார்.

”முஸ்லிம்கள்னாலே  சாம்பிராணி போடுறவர், கறிக்கடை பாய், துபாய் ஷேக், தீவிரவாதி ” ‘ஹபீபி’ விழாவில்…

இது முஸ்லில் சமூகத்திற்கான படம் என்பதைத் தாண்டி, இது தமிழ்ச் சமூகத்திற்கான படம்” என குமுறலும் கொந்தளிப்புமாக பேசினார் அமீர்.

அங்குசம் பார்வையில் ‘கார்மேனி செல்வம்’

“ஐயய்யோ….எவ்வளவு கடன் வாங்குன, மீட்டர் வட்டிக்கு வாங்குனியா, கடனை எப்படி அடைக்கப்போற, சொந்தமா வீடு எப்ப கட்டப் போற” இதன் படம் முழுக்க லட்சுமி ப்ரியா சந்திரமெளலி காட்டும் ஆக்‌ஷன் & ரியாக்‌ஷன்.

”பணக்காரனுக்கும் செல்வந்தனுக்கும் வித்தியாசம் இருக்கு” – சமுத்திரக்கனி சொன்ன உண்மை!

“நானும் நண்பர் செந்தமிழனும் எங்களுடைய குரு கே.பி.சார் பாசறையிலிருந்தவர்கள். என் வாழ்க்கையில்  மிக முக்கியமானவராக இருக்கிறார். உண்மையுடனும் எளிமையுடனும் இருப்பவர்கள் மிகவும் குறைவு.

மெகா திட்டத்துடன் கோலிவுட்டில்  களம் இறங்கியுள்ள கண்ணன் ரவி!

பல தொழில்களில் பல நூறு கோடிகள் குவிந்தாலே, தொழிலதிபர்களின் அடுத்த குறி சினிமா தானே. அந்த குறியின்படி மெகா திட்டத்துடன்  கோலிவுட்டில் குதித்துள்ளார் தமிழ்நாட்டின் திட்டக்குடியைச் சேர்ந்த கண்ணன் ரவி. 

குலதெய்வ கோயிலுக்கு வந்த நடிகர் தனுஷ் … எங்களையெல்லாம் கண்டுக்கல கிராம மக்கள் ஆதங்கம் !

அடிக்கடி குலதெய்வம் கோவிலுக்காக சொந்த ஊருக்கு வரும் தனுஷ் சொந்த ஊர் மக்களை  சந்தித்து பேசுவதோ, அவர்களுடன் ஒரு செல்பி எடுத்துகொள்வதோ இல்லை

அங்குசம் பார்வையில் ‘படையாண்ட மாவீரா’  

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை திரையில் பதிவு செய்யும் போது, அதில் உண்மைச் சம்பவங்களுக்கு காட்சி வடிவம் கொடுப்பதற்காக கற்பனைகளைக் கலப்பதில் தப்பில்லை.

ஏன் இந்த சதி வேலை “படையாண்ட மாவீரா” விழாவில் கொந்தளிப்பு!

‘படையாண்ட மாவீரா’ படம் வன்னியர் சங்கத்திலும் பா.ம.க.விலும் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக இருந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம்.

சம்பளத்தை நினைக்காதீர்கள் ‘யோலோ’ பட விழாவில் ஆர்.கே.செல்வமணி!

‘யோலோ’வின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஆகஸ்ட். 29—ஆம் தேதி மதியம் நடந்தது.

அங்குசம் பார்வையில் ‘வீரவணக்கம்’  

மாபெரும் போராளி கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்க்கையை படமாக எடுத்து பாடம் படிக்கச் சொன்னதற்காகவே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தோழர் அணில் வி.நாகேந்திரனுக்கு ‘ரெட் சல்யூட்’