திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உங்கள் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்த கேள்விக்கு .. படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு இந்த கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது அவரவருடைய விருப்பம். சகிக்க முடியாத சொத்து வரி மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு பற்றி பேசுவோம் என்று பேசினார்.
அரசியல் காரணத்திற்காக சீமான் - கள் விவகாரத்தை கையில் எடுத்து உள்ளார் சீமானின் செயல் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என மதுரையில் கிருஷ்ணசாமி பேட்டி ....
“எங்களுடன் விஜய் கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா? என்பதை தேர்தல் நெருக்கத்தில் தான் சொல்ல முடியும்” என பத்து நாட்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில்