Browsing Tag

Thanjavur news

பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி !

தஞ்சாவூர் மாவட்ட துணை ஆட்சியா்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சீர்மரபினா் நல அலுவலர் ஸ்ரீதா் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார்.

மனு போட்டு வருஷம் ஒன்னாச்சு … எப்போ சார் வருவீங்க ? சர்வேயர் பற்றாக்குறை ! அவதியில் மக்கள் !

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும்  குறிப்பாக வருவாய்த்துறை அமைச்சர் தலையிட்டு, சர்வேயர் பற்றாக்குறை சிக்கலுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண

டெல்டா மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா தென்னக ரயில்வே !

திருச்சி மற்றும் தஞ்சாவூருக்கு அலுவலக நிமித்தமாக செல்பவர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும் பயன்பெறும் வகையில்,

198.712 கிலோ கிராம் கஞ்சாவை நவீன இயந்திரங்கள் மூலம் அழித்த காவல்துறை !

திருச்சிராப்பள்ளி காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைப்பற்றப்பட்ட 198.712 கிலோ கிராம் கஞ்சாவை அழித்தல்

நீர்வழித்தடங்கள் ஆக்கிரப்பு ! அதிரடியாக களமிறங்கி ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள் !

விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பாசனக்கால்வாயை ஆக்கிரமித்திருந்த கம்பெனிகளுக்கு எதிராக, அதிரடியாக களத்தில் இறங்கி ஆக்கிரமிப்பை

அமைச்சர் துரைமுருகனை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பாக அமைச்சர் துரைமுருகனை கண்டித்து

மறியல் போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி !

நாச்சியார்பட்டி கிராமத்தில் காவிரி குடிநீர் கிடைக்க இரண்டு கேட் வால்வு அமைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படும் என

தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தின் ”தமிழ்ப் படைப்பாளர் ஆளுமை” விருது வழங்கும் விழா !

விழாவில் விழாவில் புலவர் ஆதி நெடுஞ்செழியனின் இரண்டு நூல்களை தஞ்சை தேவஸ்தான அறங்காவலர் திரு.பாபாஜி ராஜா பான்ஸ்லே அவர்கள்  வெளியிட

பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இயங்கும் அரசு கல்லூரி ! உயர்கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தின் அவலம்…

600 மாணவர்கள், 30 பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என அதன் முழு திறனில் இயங்கும் இந்தக் கல்லூரி பள்ளி மாணவர்களுக்கும்...