Browsing Tag

Trichy News

திருச்சி – குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளிகள் !

இருவேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

திருச்சி ஜோசப் கல்லூரியில் “ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம்” கருப்பொருளில் உலக யோகா தினக்…

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஏற்கப்பட்டு கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் !

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்  19.06.2025  வியாழக்கிழமை காலை 08.30 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு !

உத்தரகண்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்று வந்த திருச்சியை சேர்ந்த இரு வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தலைமை பொறியாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

ஊழல் வழக்கில் முன்னாள் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை-திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

துறையூர் நகராட்சியை முற்றுகையிட்ட பொதுமக்கள்..

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகள் உள்ளன. துறையூர் பேருந்து நிலையம் அருகே சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சின்ன ஏரி

8 கிலோ கஞ்சா விற்பனை ! குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது !

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய மூன்று நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

“வாசிப்பின் நீட்சியே என் எழுத்து” – சிறுகதை படைப்பாளர் பா.தினேஷ் – யாவரும் கேளீர்…

அங்குசம் சமூக நல அறக்கட்டளை நடத்தி வரும் யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடையில் படைப்பாளர் அரங்கம் நிகழ்வு கடந்த 24.05.2025ஆம் நாள் நடைபெற்றது,

தியாகி கக்கன் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை !

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர், கவுன்சிலர்  எல். ரெக்ஸ்  தலைமையில் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு எழுதுபொருள் தொகுப்புகள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்காக சிறப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில்