Browsing Tag

Trichy News

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் ! அழைக்கிறது திருச்சி தூய வளனார் கல்லூரி !

படித்து பட்டம் பெறுவதற்கான படிப்பாக மட்டுமே சுருங்கி விடாமல், சமூகத்தை புரிந்து கொள்ளவும்; சமூகத்தின் வழியே தான் பெற்ற அனுபவத்தை கலை படைப்பின் வழியே மீண்டும் சமூகத்தின் நல் நோக்கத்திற்காக திரும்ப படைக்கும் வகையில்

ஆறு கி.மீ தூரம் … ஆறு மணி நேரம் … ஆயிரம் செஞ்சும் ”அது” மிஸ்ஸிங் ஆச்சே அண்ணா ?

திருச்சி ஏர்போர்ட்லேந்து மரக்கடை ஏரியா ஆறு கிலோ மீட்டர் தூரம் தானுங்கோ. உங்களுக்கு இதைக் கடந்து வர்றதுக்கு ஆறு மணி நேரம் ஆகிப் போச்சுங்க.

கம்பல்சரி ஏர்போர்ட் வரணும்பா … எல்லாருக்கான லைஃப் இது … கியா ரே செட்டிங்கா ?

தானா சேர்ந்த கூட்டம் இது என்றும்; நடிகரை பார்க்க ரசிகர்களாக கூடியிருந்தார்கள் என்றும் இந்நிகழ்வு குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த நிலையில், ”இது பக்கா பிளான்” என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பன்னாட்டு வேதியியல் மாநாட்டுத் தொடக்க விழா !

வேதியியல் துறைப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்பட்டது.

கல்லூரி மாணவியிடம் அத்துமீறல் ! கையும் களவுமாக சிக்கிய பேராசிரியா்!

கல்லூரியில் பயின்று வரும் 17 வயது மாணவியிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ஆபாசமாக பேசிய செல்போன் பதிவினை கல்லூரி...

கல்விக்கண் திறக்கும் ஆசிரியர்களை கௌரவித்த ரோட்டரி கிளப் – திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை !

அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி , கலை அறிவியல் கல்லூரி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர்கள் உட்பட்ட பிரிவுகளில் இருந்து 26 சிறந்த ஆசிரியருக்கான உயரிய விருதை வழங்கியது.

விஜயகாந்த் அடிப்படையில் ஆபத்தானவர் அல்ல… ஆனால் விஜய் அப்படிப்பட்டவர் அல்ல..

"கருத்துக்களைப் பேச மாட்டேன்.. ஜாலியாக சினிமா வசனம் போல பேசுவேன். நான் பேசுவது மட்டும்தான் மாநாட்டில் ஹைலைட். ரேம்ப் வாக் போவேன்..." என்பதே விஜயின் மனநிலை.

ஊர்க்காவல் படையில் சேர வேண்டுமா ? உடனே விண்ணப்பிக்கவும்

படையில் சேர விருப்பமுள்ளவர்களிடமிருந்து  ஊர்க்காவல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் பல்லுயிர் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் !

பசுமை உயிரின பன்மை சரணாலயம் நிறுவனர் அலெக்ஸாண்டர் தட்பவெப்ப நிலை மாற்றம் வரம்பு மீறிய பல்லுயிர் தன்மைப் பயன்பாடு அழிந்து கொண்டிருக்கும் தாவரங்கள் உயிரினங்கள் இயற்கை பேரழிவு பற்றி ஒளிப்படக்காட்சியை கொண்டு சிறப்புரையாற்றினார்.

கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கொலையில் முடிந்த கொடூரம்!

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அருவாளால் வெட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தவர் உயிரிழப்பு. கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய். 1500 அபராதமும்