Browsing Tag

Trichy News

196 கூடுதல் நடைகள்… 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு … பஞ்சப்பூர் அப்டேட்ஸ் !

திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம்   செயல்பாட்டிற்கு வருவது ...

வேலையிழந்து தவிக்கும் சுமைதூக்கும் தொழிலாளர்கள்! நீதிமன்றத்தை அவமதிக்கும் காவல்துறை!

திருச்சி மாநகரில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரும் பகுதி காந்தி மார்கட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் – மரியாதை செய்த தி.மு.கழகத்தினர்

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் அவர்களின்  பிறந்த நாளான ஜூலை 15/07/25 செவ்வாய்க்கிழமை  சத்திரம் பேருந்து நிலையம்

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் : எந்த பேருந்து ? எந்த வழித்தடம் ? வந்தாச்சு அப்டேட் !

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக (Terminus)  கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகளும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து

திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்த தரமான சம்பவம் !

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்  பி.அய்யாக்கண்ணு. அரை நிர்வாண போராட்டம், மண்டை எலும்பு ஓடுகளுடன் போராட்டம் என நூதன போராட்டங்களுக்கு பெயர் போனவர்.

ஒரே கல்லூரியில் அடுத்தடுத்து பலியான 3 மாணவர்கள் ! பெண் வழக்கறிஞரின் ஆபாச வீடியோ ! சாட்டையை சுழற்றிய…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவர் அபிஷேக், கல்லூரிக்கு முறையாக வருவதில்லை என்பது உள்ளிட்டு அவரது தனிப்பட்ட சில சிக்கல்கள்

மாற்றுச்சான்றிதழில் பாரபட்சம் ! கல்லூரி கல்வி இணை இயக்குனரிடம் முறையிட்ட மாணவர்கள் !

மாற்றுச் சான்றிதழில் கல்லூரியில் உள்ள 16 துறையை சேர்ந்த மாணவர்களுக்கு நடத்தை மற்றும் குணம் என்ற பகுதியில் நன்று (GOOD) என்று பதியப்பட்டும் அரசியல் அறிவியல் மற்றும் சமூக பணித்துறை

இரண்டு சர்வேயர் அடுத்தடுத்து ஒரே நாளில் லஞ்சம் வாங்கும் போது கைது !

திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 11.07.2025 ஆம் தேதி காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன்,

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிப்பட்ட மின்வாரிய அதிகாரி !

வணிக ஆய்வாளர் அருளாணந்தம் லஞ்சப்பணம் ரூ.10,000/-த்தை பிரவின்குமாரிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

காவல்துறையில் காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் காகிதங்கள் ஆயுதப்படையில் ஒப்படைப்பு

சிறப்பு பிரிவுகள் மற்றும் அலுவலகத்தில் உள்ள காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் காகிதங்களை கரூர் புகழுர் காகித ஆலைக்கு அனுப்பி 1220 Reams Xerox பேப்பர் பண்டல்கள் பெறப்பட்டது