Browsing Tag

Trichy News

பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் தொடரும் வாகன சோதைனைகள்…

கரூர் மாவட்டம் கருப்பகவுண்டபுதூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து 98 ஆயிரத்து 500 ரொக்கத்தை பறிமுதல்

பிளாஷ்பேக் : தனித்தொகுதியாக தேர்தல் களம் கண்ட ஸ்ரீரங்கம் !

1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மட்டும், ஸ்ரீரங்கம் தனித்தொகுதி என்ற வகைப்பாட்டில் எதிர்கொண்டிருக்கிறது. அந்த தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் ஜோதி வெங்கடாச்சலம் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை… அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை…

தமிழ்நாட்டின் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமாக ஒன்றிய அரசை கண்டித்து தமிழக முழுவதும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்

தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட நகராட்சி அதிகாரிகள் !

நேற்று மாலை நான்கு மணி அளவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும், இதுவரை அரசியல் தலைவர் சிலைகள் மறைக்கப்படவில்லை, விளம்பர பதாகைகளும் அகற்றப்படாமல் உள்ளன.

திருவிழாவில் தரைக்கடை போட்டால் தண்டக்கட்டணமா?

கடைகளுக்கு நாளொன்றிற்கு ரூபாய் 250 முதல் 300 வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக எம்.பி. எல்.கே.சுதீஷை நெகிழ வைத்த திருச்சி விஜய் ஆனந்த் !

தேமுதிகவின் இளைஞரணி பொறுப்பில் இருந்துவரும் விஜய் ஆனந்த், ஊடகத்திலும் பணியாற்றி வருகிறார். விஜய் ஆனந்தின் அன்பில் பூரித்துபோன, எல்.கே.சுதீஷ்

எம்.ஐ.டி கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா !

தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் கல்லூரியின் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.

இந்த சமூகம் பெண்களை பற்றி இப்படிதான் பொது புத்தியில் பதிவு செய்து இருக்கிறதா ?

ஆண்குழந்தை, பெண்குழந்தை இருவரையும் உயிர்களாக மட்டுமே பார்த்து பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் நாங்கள். எனக்கு இந்த சாப்பாடு மெனு நிகழ்வு வருத்தம் அளிக்கிறது .

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மகளிர் தின விழா

சிறகை விரி சிகரம் தொடு என்ற தலைப்பில் பேசும் போது, உயரங்களைத் தொட, இறக்கைகளை விரி, கனவுகளை நனவாக்கு, வாழ்க்கையில் முன்னேறு, சாதனைகளைப் படை என்று பேசி கிராமத்து பெண்களை உற்சாகப்படுத்தினார்.

எல்ஃபின் மோசடி : போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

“ இந்த மோசடியில் பாதிக்கப்பட்டதாக 8441 பேர்கள் புகார் கொடுத்துள்ள நிலையில், அவற்றுள் 3942 பேர் மட்டுமே திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு நிலையத்தில் ஆஜராகி  வாக்குமூலம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை