தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதி – கலெக்டர் உத்தரவு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஏற்காட்டிற்கு செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும்.

மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தகவல்

 

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது :

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில் நடந்த வாகன விபத்துக்களை ஆய்வு செய்ததில் வாகனங்களில் *brake failure* காரணம் என தெரியவருகிறது.

Apply for Admission

எனவே ஏற்காட்டிற்கு செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும்.

மேலும், மலைப்பகுதிகளில் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களின் திறனும் துறை அலுவலர்களால் சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும்.

ஏற்காட்டிற்கு வருகை தரும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது

. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.

– சோழன் தேவ்

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.