பஸ் விபத்தில் 5 பேர் மரணம் 20 – பேர் படுகாயம் ஏற்காட்டில் மரண ஓலம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பஸ் விபத்தில் 5 பேர் மரணம் 20 – பேர் படுகாயம் ஏற்காட்டில் மரண ஓலம் –  தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

ஏற்காடு விபத்து
ஏற்காடு விபத்து

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

இந்நிலையில், இன்று மாலை ஏற்காடு 12- வது கொண்டை ஊசி வளைவிலிருந்து இருந்து திரும்பும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி 50 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து 9 -வது வளைவில் விழந்து நொருங்கியது இந்த விபத்தில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 45- க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

– மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.