கஞ்சாவுடன் சிக்கிய தமமுக மாவட்ட செயலாளர்.. தனிப்படை போலீசாரால் கைது..

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

கஞ்சாவுடன் சிக்கிய தமமுக மாவட்ட செயலாளர்.. தனிப்படை போலீசாரால் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் செம்பனார்கோயில் பரசலூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த மயில்வாகனன் 1 கிலோ மதிப்பிலான 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த போது சுற்றிவளைத்து பிடித்தனர்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

4

போலீசார் விசாரணை வலையில் சிக்கிய மயில்வாகனன் (வயது-36) எனும் நபர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருவதாக தெரியவந்தது.

அதனடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு சிறையில் அடைத்தனர்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

ஜித்தன்

5
Leave A Reply

Your email address will not be published.