அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சியில் 11 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம்..

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சியில் 11 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம்..

திருச்சி மாநகர தில்லை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்னூர் பகுதியில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருக்கு அவரது பெற்றோர்களே திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் ,சாந்தி இவர்களது 11 வயது மகளுக்கு தங்களது உறவினரான 21 வயது மதிக்கத்தக்க நபருக்கு திருமணம் செய்ததாக குழந்தைகள் பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற குழந்தை திருமண தடுப்பு அலுவலர் மற்றும் சைல்டுலைன்-1098 அமைப்பினர் சிறுமியை மீட்டு பாதுகாப்பு விடுதியில் கொண்டு சேர்த்தனர்.

ஜித்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.