5000 ஏக்கர் விவகாரம் – விவசாயிகளுக்கு ஆதரவாக கே.பி. முனுசாமி உண்ணாவிரதம் !

0

 

5000 ஏக்கர் விவகாரம் – விவசாயிகளுக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி உண்ணாவிரதம் !

 

கிருஷ்ணகிரி சூளகிரியில், உத்தனபள்ளி பஞ்சயாத்தில் 5000 ஏக்கர் விளை நிலத்தை அரசு சிப்காட்டிற்கு கையக படுத்துவதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ உண்ணாவிரதம், இங்கு உற்பத்தி செய்யும் பீன்ஸ், செள செள புதினா கேரேட் கேஸ் தமிழகம் முழுவதும் செல்கின்றது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.