தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்!

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் வெற்றி பெற்ற மாநகராட்சி கவுன்சிலர்கள், மணப்பாறை நகர்மன்ற தலைவர், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்களுடன் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

மேலும் இதற்கு முன்பு மணப்பாறை நகர்மன்றத் தலைவராக அதிமுக வெற்றி பெற்ற உடனேயே இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி,ப. குமார் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Apply for Admission

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R.சந்திரசேகர், C.சின்னசாமி மணப்பாறை நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

உலக தரத்தில் உங்கள் சமையல் அறை - நேஷனல் மாடூலர் கிச்சன்...

Leave A Reply

Your email address will not be published.