மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது ! அண்ணாமலை ஜெயிப்பாரானு அப்புறம் சொல்றேன் ! பாஜக சு.சாமி சுளீர் !

மோடி பிரதமராக வரக் கூடாது. மோடியின் ஆட்சியில் பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேற்றம் அடையவில்லை.

திருச்சியில் உள்ளூர் வேட்பாளர் என்ற அடையாளத்தோடு களம் காணும் அமமுக ப.செந்தில்நாதன் !

திருச்சி நாடாளுமன்ற தேர்தலில்  இதுவரை வெளியூர் வேட்பாளர்களையே பார்த்து வந்த திருச்சி மக்களுக்கு, முதன்முறையாக உள்ளூர் வேட்பாளர் என்ற அடையாளத்தோடும் முதல் தலைமுறை அரசியல்வாதியாகவும் களம் காணுகிறார்.

தேர்தல் பறக்கும் படை கெடுபிடி ! சிக்கித் தவிக்கும் வணிகர்கள் !

அனுமதிக்கப்பட்ட 50 ஆயிரம் பணத்திற்கு கூட பறக்கும் படையினர் தகுந்த ஆவணங்களை கேட்டுஅந்த பணத்தை கொண்டு செல்ல கெடுபிடி

திமுகவின் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் செங்கோட்டை நோக்கி புறப்பட்டது !

திருச்சி என்றாலே திருப்புமுனை என்பதுதான் திமுகவின் அசைக்கமுடியாத நம்பிக்கைகளுள் ஒன்றாக இன்றளவும் நீடித்து வருகிறது. வலுவான இந்தியா கூட்டணியை கட்டியமைத்து செங்கோட்டை நோக்கிய வெற்றிப் பயணத்தை திருச்சி மலைக்கோட்டையிலிருந்து தொடங்கியிருக்கிறது,…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி கைது ! பாஜகவின் ” சீப்பு ” அரசியல் !

தனக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றினைந்து கூட்டணியை கூட்டி விட்டனர் என்கிற பா.ஜ.கவின் தோல்வி பயம் தான் காரணம். அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை இது.

பொன்முடி : திமுக தேர்தல் பிரச்சாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்கி வைத்த ஆளுநர் !

குடியரசுத் தலைவர் ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.இரவியைத் திரும்பப் பெற்றுத் தமிழ்நாட்டில் அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடைபெற ஒத்துழைப்பு நல்கவேண்டும். குடியரசுத்தலைவர் தமிழ்நாட்டு மக்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்பாரா ?

பாஜக – அதிமுக – தேமுதிக – நாதக இறுதியான வேட்பாளர் பட்டியல் !

விருதுநகரில் நடிகை இராதிகா - விஜயகாந்த் மகன் நேருக்கு நேர் போட்டி, 40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்த நா.த.க ...

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் உலக காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு…

நீரின் பயன்பாட்டு முறை, சிக்கனம், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நம் வீட்டிலிருந்தும் தொடங்கிப் பள்ளிகள் தோறும், கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கப்படவேண்டும்.

குவிந்து கிடக்கும் வழக்குகளும் பணியாளர் பற்றாக்குறையும் : அழுத்தத்தில் பொருளாதாரக் குற்றப்பிரிவு…

தலைமை அலுவலகத்தில் எஸ்.பி.க்கே போதுமான பணியாளர்கள் கிடையாது. ஆனாலும், அன்றாட வேலை மட்டும் பெண்டு நிமித்துது … இதையெல்லாம் எங்க போயி சொல்றது?

இரண்டாம் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் நர்ஸ் தற்கொலை ? வாலிபர் கைது !

மன உளைச்சலுக்கு ஆளான மதுபிரியா திடீரென ஓடிச்சென்று அருகில் இருந்த கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டதாகவும்: ஆனால் அவரை காப்பாற்றாமல் சரத்குமார் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.