சோடாபுட்டியை தூக்கி கடாசுங்கள் ! அதிநவீன காண்டூரா அறுவை சிகிச்சை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில்…

என்னதான் ஃபேஷனாக கண்ணாடிகளை தேர்வு செய்தாலும், இயல்பான உடல் அங்கத்தில் அஃது ஓர் ஒட்டுறுப்பை போல உறுத்திக் கொண்டிருக்கும் விசயமாகவே அமைந்துவிடுகிறது.

கல்யாணத்துக்கு மோடி அமித்ஷானு ஆயிரம் பேர் வந்தாலும் அ.தி.மு.க.தான் மாப்பிள்ளை ! செல்லூர் ராஜூ கலகல !

பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகியோர்அடிக்கடி பிரச்சாரத்திற்கு தமிழகம் வருகிறார்கள்...

அதிகாரிகள் துணையுடன் திருச்சி கொள்ளிடம் ஆற்று மணல் கடத்தலா ? நடந்தது என்ன ?

அவர் ட்யூட்டியில் இருக்கும் சமயங்களில் மணல் அள்ளுபவர்கள் தலைகாட்டுவதில்லையாம். மாட்டுவண்டியில் அள்ளினாலும் ஆளைப்பிடித்து கேசைப் போட்டுவிடும் கறார் பேர்வழி என்கிறார்கள்.

இரண்டு இலட்சத்துக்கு ஏலம் போன ஒன்பது எலுமிச்சம் பழங்கள் ! அம்மாடியோ… அப்படி என்ன இருக்கு அதுல…

உடலில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு பூசாரி முன்பு மண்டியிட்டு எலுமிச்சை பழத்தினை பெற்றுக் கொண்டனர். இறுதியாக, இடும்பனுக்கு படைக்கப்பட்ட கருவாட்டுக் குழம்பு கலந்த சாதம் பிரசாதமாக அனைவருக்கும் ...

பிரச்சாரத்தில் பண பட்டுவாடா : சர்ச்சையில் பாஜக அதிமுக வேட்பாளர்கள் ! வீடியோ வெளியாகி அதிர்ச்சி !

சட்டப்பையில் கை வைத்தார்  வேட்பாளர் விக்னேஷ். இதனை சட்டென கவனித்துவிட்ட பழனிசாமி ஏய்..ஏய்.. எடுக்காதே.. என கத்தி தடுத்துவிட்டார்.

சென்னை பிரஸ் கிளப் (425/2021) புதிய நிர்வாகிகள் தேர்வு !

2024-2025 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது. அரங்கம் நிறைந்த பத்திரிகையாளர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள்.

காக்கை குருவி எங்கள் ஜாதி ! சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டி வரும் குடும்பம் !

சிட்டுக்குருவி என்றொரு பறவையினம் ஒரு காலத்தில் இருந்தது என்றும் சொல்கிற அவல நிலையில் இருக்கின்றோம். விவசாயிகளுக்குப் பறவையினங்கள் உதவி வருவதை ...

வானிலை கணிப்பை மீறி வட தமிழகத்தில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி !

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பை பொய்ப்பிக்கும் வகையில், வட தமிழகத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை பகுதியில் லேசான மழை பெய்தது.

கவிஞர் தமிழ்ஒளி மீது தீராத காதல் கொண்ட தமிழ் உணர்வாளர்களின் சங்கமம் !

பாவேந்தர் பாரதிதாசனார் மரபில் வளர்ந்த கவிஞர்களுள் முதன்மையானவராகத்  திகழ்பவர் கவிஞர் தமிழ்ஒளி ...