NPS – CPS 22 வருடமாக போக்கு காட்டிய மாநில கட்சிகள் ! ஓய்வூதியம் – குறு வரலாறு ! பாகம் –…

PFRDA-வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பிற மாநில அரசு ஊழியர்களின் சேமிப்புத் தொகைக்கு (40%) ஏற்ப மாதாந்திர ஓய்வூதியம் உண்டு.

வழக்குக்காக தினமும் 60 கி.மீ. அலைய முடியுமா ? போராட்ட களத்தில் வழக்கறிஞர்கள் !

திருச்சி இலால்குடி நீதிமன்ற வழக்கறிஞர்களும் 14 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நீதிமன்ற கட்டிடத்தை மாற்றக்கோரி போராடினார்கள்.

கட்சி மாறும் அதிமுக தொண்டர்கள் … இப்படி இருந்தால் எப்படி, எடப்பாடியாரே?

முன்னாள் அமைச்சரும் , புறநகர் மாவட்டச் செயலாளரான பரஞ்சோதி இவ்விஷயத்தில் தான்தோன்றித் தனமாக செயல்படுவதாகவும் கூறி அவரைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றி அதில் அனைத்து வார்டு பிரதிநிதிகள் ,

இந்தியில் பேசிய தயாரிப்பாளர் ! மொழி பெயர்த்து அசத்திய பி.ஆர்.ஓ. !

மார்ச்.06-ஆம் தேதி ரிலீசாவதையொட்டி ‘ஓ பட்டர்ஃப்ளை’யின் சாங்ஸ் & டிரெய்லர் ரிலீஸ் ஃபங்ஷன் சென்னை பரணி ஸ்டுடியோ தியேட்டரில் மார்ச்.01-ஆம் தேதி இரவு நடந்தது.

”ஏ.எல்.விஜய் எனக்கு தாயுமானவன்” – டைரக்டர் பாலா உருக்கம்!

படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீடு சென்னையில் 28-ஆம் தேதி இரவு நடந்தது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி ’காதல் ரீசெட் ரிப்பீட்’-டில் ஸ்பெஷல் ட்ரீட் வைத்துள்ளார்.

தேச விரோதியோடு பேச்சுவார்த்தை நடத்தினாரா, முதல்வர்?  சர்ச்சை எழுப்பிய கடிதம் !

அரசு உதவிபெறும் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு, அரசு ஊதியம் பெற்றுவரும் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் காஜாகனி அவர்கள் மீது தேச விரோத குற்றச்சாட்டும்,

தாயற்ற பிள்ளைகள் போல நின்றபோது தாயுமானவராக அரவணைத்தவர் !

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடன் அர்ச்சகர் பயிற்சி பள்ளி உடனே திறக்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை வைத்தும் அந்த கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  நிறைவேற்றினார்.

படித்து முடித்தவுடன் பணி வாய்ப்பு: அசத்தல் அரசு கல்லூரி!

22 நிறுவனங்கள் பங்கேற்றன. அரசு கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 22 மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள பல்வேறு அரசு கலைக்கல்லூரிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இலவச மின்சாரம் வழங்க லஞ்சம் ! இளமின் பொறியாளர் (JE) கைது !

செங்காட்டுபட்டி மின்வாரிய இளமின் பொறியாளர் அலுவலகத்திற்கு வந்து இளமின் பொறியாளர்  ராஜு என்பவரை சந்தித்த போது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3000/- த்தை லஞ்சமாக கேட்டுள்ளார்.

300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா ! சீதனப் பொருட்கள் வழங்கிய அமைச்சர்!

கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் முறையான மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்வது தாய் மற்றும் குழந்தை பாதுகாப்பிற்குத் தேவையானது என்றும் அவர் அறிவுறுத்தினார்.