அங்குசம் செய்தி எதிரொலி !  பாலாற்று மணல் திருட்டு புகாரில் காண்டிராக்டர் மீது வழக்கு ! எஸ்.ஐ.…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த  அம்பலூர்  மற்றும் ஈடி-எக்கலாசுபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த  தரைப்பாலம் பழுதானதால்,

10-ம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அரசு பேருந்து நடத்துனரின் மகள்!

கும்பகோணம் மண்டலத்தில் பணபுரியும் நடத்துனர் திரு.வெங்கடேசன் அவர்களின் மகள்    செல்வி. V. சோபியா 10-ம் வகுப்பு பொது தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள்

தமிழகத்தில் அடுத்தடுத்து வீசும் ஈடி அலை… தாக்கு பிடிக்குமா திமுக.!

சென்னையில் 8 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ள அமலாக்கத்துறையினர், சூளைமேட்டில் உள்ள எஸ்.என்.ஜே அலுவலகம், ராயப்பேட்டையில் உள்ள தொழிலதிபர்

அங்குசம் பார்வையில் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’  

இன்பத்தீவுக்குள் கதை எண்ட்ரியான பிறகு, இழுஇழுன்னு இழுத்து  எப்படா ‘எண்ட் கார்ட்’ போடுவாய்ங்கன்னு கதறும் அளவுக்கு   இம்சை பண்ணிட்டீகளே?

இயந்திரவியல் துறையில் பெண் பொறியாளர்கள் !

இந்திய பெற்றோர்களில் பெரும்பாலானோர் தங்களது பெண் குழந்தைகளை உயர் கல்விக்கு அனுப்பும் போது, பெரிதும் கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், கட்டிடக் கலை போன்ற மென்மையான

பத்திரிகையாளர்களிடமிருந்து தப்பியோடிய பாமக எம்எல்ஏ!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பட்டை நாமம் இட்டு மடிப்பிச்சை ஏந்தி போராட்டம் …..

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்குசம் பார்வையில் ‘மாமன்’  

தனது அக்கா சுவாசிகாவுக்கு கல்யாணமாகி பத்து வருடம் கழித்து ஆண் குழந்தை பிறந்தததும் அதீத மகிழ்ச்சியாகி, பிஞ்சுக் குழந்தையிலிருந்து அவனது ஐந்து வயது வரை அவனுக்கு எல்லாமுமாக இருக்கிறார் தாய்மாமன் சூரி.

அரசுக்கல்லூரிகளில் சீட் கிடைக்காமல் திண்டாடும் ஏழை மாணவர்கள்! தனியார் கல்லூரிகளை ஊக்குவிக்கும்…

மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை இன்னும் உயர்த்தாமலேயே உயர்கல்வித்துறை இருந்து வருகிறது என்று அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதி குழு 4 வது மாநாடு !

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதி குழு 4 வது மாநாடு 15/05/2025  வியாழக்கிழமை காலை 10. 00  மணிக்கு நந்தி கோவில் தெருவில் இருந்து பேரணியாக