+2 தேர்வில் மாவட்டத்தில் சிறப்பிடம் ! தந்தையைப் போல தடம் பதித்த ரோஹித் !

தமிழகத்தில் சமீபத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கைகள் இரண்டும் ஊனமான நிலையில் சாதித்த மாணவன்; ஒரு கண் பார்வை முற்றிலும் பறி போன நிலையிலும் வழக்கமான பள்ளியில் பயின்று பள்ளியில் முதலிடம் பிடித்த திருச்சி ஹரிஹரன் . போன்ற சாதனை…

முட்டுச்சந்தில் சிக்கித்தவிக்கும் நியோமேக்ஸ் ! அன்றே சொன்ன அங்குசம் -பாகம் 02

நியோமேக்ஸ் மோசடி விவகாரம் வெளியான முதல் நாளில் இருந்து அங்குசம் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறது. நியோமேக்ஸ் வழக்கு விவகாரம்

போர்ஜரி கையெழுத்து … மோசடி ஆவணங்கள் … அடாவடி … பக்கா சீட்டிங் வங்கிகள் ! வீடியோ பதிவுகள் !

வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப கடனுதவி செய்து, வாடிக்கையாளரின் வளர்ச்சியினூடாக வங்கியும் வளர்ச்சி பெறும் என்பதெல்லாம்

பேஸ்புக், இன்ஸ்டாவில் சாதி வெறியை தூண்டும் பதிவுகள் … கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா போலீசு ?

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இந்த இரு மாவட்டங்களில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் ஜாதிய ரீதியிலான மோதல், பழிக்கு பழி  கொலை

புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் மக்கள் மன்ற விழிப்பணர்வு நிகழ்ச்சி!

பொதுமக்கள் தவறவிட்ட 25 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்  மதிப்பு 5,25,000 ஆகும்.

*ரமணா-2-வில் சண்முகபாண்டியன்* ‘படை தலைவன்’ விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ்!

வி.ஜே.கம்பைன்ஸ்&  தாஸ் பிக்சர்ஸ்  தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் யு. அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன்  சண்முக பாண்டியன் ஹீரோவாக

ஏற்காடு சென்ற ஐ.டி. ஊழியர் தோழியுடன் சாலை விபத்தில் பலியான சோகம் !

தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்தில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்

ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளரு நானு உன்னால முடிஞ்சத பாரு !  பெண் போலீசுக்கு மிரட்டல் !

தஞ்சாவூர் சூரக்கோட்டையில் தனியார் பேருந்தை மறித்து இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் தகராறு

நீங்கள் சொல்லித்தான் தமிழகத்தில் இ.டி. ரெய்டு நடைபெறுகிறது என தெரிகிறது – நயினார் நாகேந்திரன்…

தமிழக முழுவும் 2031ல் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் கூறியதற்கு கருத்துக்கள் சொல்வதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது