Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
மோடி ”மனுஷனே” இல்லியாம் … அட அவரே சொன்னது தான் !
மோடி ”மனுஷனே” இல்லியாம் … அட அவரே சொன்னது தான் ! இதில் இன்னும் ஒரு கோணம் உள்ளது. சராசரி இந்திய / இந்து மனம் அமானுஷ கடவுள் தேட்டம் கொண்டது. அது, புராண இதிகாசங்களை கேள்வியே இல்லாமல் அப்படியே நம்பி ஏற்கும்.
அதன் விளைவுதான் எல்லாவற்றையும்…
ஆணையர் கையெழுத்து போடலை … அதனால ரெண்டு மாசமா சம்பளம் போடலை ! சமயபுரம் கோவில் பரிதாபம் !
ஆணையர் கையெழுத்து போடலை … அதனால ரெண்டு மாசமா சம்பளம் போடலை ! திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் சமீபத்தில் புதியதாக வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளமே வழங்கப்படவில்லை என்ற தகவல்…
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் – இடி முழக்கம் ஓய்ந்தது !
இடி முழக்கம் ஓய்ந்தது - இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் (பெரம்பலூர், அரியலூர், கரூர் சேர்ந்த) பெரம்பலூரை பூர்வீகமாகக் கொண்ட அணுகுண்டு ஹழ்ரத் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட மௌலவீ…
அவர் எச்சிலை துப்பினாள் – பிரசாதம் – பாக்கியம் – அதிர்ஷ்டம் – மனநிலை…
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பின்னால் சுற்றி திரியும் டிடிவி தினகரன் ! நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்றும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு…
சாப்பிட்டு போட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள நீதிமன்றம் அனுமதி ! உ.பி.யாக மாறுகிறதா, தமிழகம் ?
அரசியல் சட்ட விரோத, ஆன்மீக விரோத, மனித குலத்துக்கு எதிரான மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை தமிழ் ஆன்மீக உலகின் சார்பில் நிராகரிக்கிறோம்.ஏற்கனவே அனைத்து
அத்தா என்பது…. பழந்தமிழ்ச் சொல்
அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்.
தமிழ் இசுலாமியர்கள் தனது தந்தையை அத்தா என்றழைப்பர்... அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது...
அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்... பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில்…
உத்தமர்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு.
உத்தமர்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ளது அருள்மிகு உத்தமர் கோயில். மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம்…
தமிழக அமைச்சர் சொந்த ஊரில் தீராத யானை பஞ்சாயத்து !
கீழன்பில் மாரியம்மனுக்கு மறுக்கப்படும் யானை சேவை ! பின்னணி என்ன ? ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்த ”யானை சேவை”யை எந்தவிதமான குறிப்பான காரணங்களும் இன்றி, கடந்த முப்பது ஆண்டுகளாக நிறுத்திவிட்டார்கள். மீண்டும் ”யானை சேவை”யை தொடர வேண்டும்…
மதுரையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா !
நேர்த்திக்கடனாக தோல் பை மூலம் தண்ணீர் பீய்ச்ச ஏப்ரல் 20 ஆம் தேதி க்குள் கோயில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகையை கருத்திற்கொண்டு இறுதித்தேர்வை மாற்றியமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை !
உருது பள்ளிகளில் 12.04.2024 அன்று நடைபெறும் தேர்வை 10.04.2024 அன்றே இரண்டு தேர்வுகளாக நடத்துவதற்கு வேண்டுகோள்.
