Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
புது ராமர் கோவில் ரெடி – புதிய மசூதி ?
புது ராமர் கோவில் ரெடி.
புதிய மசூதி?
டிசம்பர் 6. இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். பாபர் மசூதி 16 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் பாபர் ஆணையின் பேரில் அவரது தளபதி மீர் பக்கியால் கட்டப்பட்டதாகும்.
ஆனாலும், நவம்பர் 9,…
”சலுகைகளை எதிர்பார்க்காத சீக்கியர்கள்” – ஆளுநர் ஆர்.என்.ரவி – கொதித்தெழுந்த தலித்…
”சலுகைகளை எதிர்பார்க்காத சீக்கியர்கள்” - ஆளுநர் ஆர்.என்.ரவி கொதித்தெழுந்த தலித் கிருஸ்தவர்கள்
ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை போலவே செயல்படுகிறார் என தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கு ஆளாகி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் நடைபெற்ற…
முட்புதரில் சமயபுரம் கோவில் உண்டில் – புரளி கிளப்பியது யார் ! விசாரிக்கும் போலிஸ் !
தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றதாக திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் விளங்குகிறது. இந்த மாரியம்மனை தரிசிக்க திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இலங்கை, மலேசியா,…
சத்ரு சம்ஹார மூர்த்தி கோவிலில் மகாபரணி குருபூஜை வழிபாடு !
துறையூர் சத்ரு சம்ஹார மூர்த்தி கோவிலில் மகாபரணி குருபூஜை வழிபாடு. திரளான பக்தர்கள் பங்கேற்றனர் !
திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி ரோட்டில் உள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி கோவிலில் மகா பரணி குருபூஜை…
இனி வாரந்தோறும் தமிழக அரசின் புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா !
அரசு சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை இணைந்து நடத்தும் புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும்…
துறையூர் பெருமாள் மலையில் புரட்டாசி முதல் வார உற்சவம் ! அதிகாலை முதல் குவிந்த ஏராளமான பக்தர்கள் !
துறையூர் பெருமாள் மலையில் புரட்டாசி முதல் வார உற்சவம் !
அதிகாலை முதல் குவிந்த ஏராளமான பக்தர்கள் !
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ,"தென் திருப்பதி" என பக்தர்களால் போற்றப்படுகின்ற பெருமாள்மலை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி…
“கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்” – பெண்கள் அர்ச்சகர் குறித்து முதல்வர்…
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் 3 பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்திருக்கும் தருணத்தை “கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்” என்ற கவித்துவமான வரிகளை குறிப்பிட்டு மனதார பாராட்டியிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.…
57 ஆண்டு போராட்டம் மக்களின் சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கீழக்கல்கண்டார்கோட்டை உள்ள அழகுநாச்சியார் கிராமத் தேவதை கோயில் திருவிழா 57 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர்- 03ம் தேதி நடைபெற்றது. 57 ஆண்டு காலம் இந்தத் திருவிழா ஏன் நிறுத்தப்பட்டது?…
சமயபுரம் கோயில் தங்க தகடுக்கு என்ன தான் ஆச்சு ! …
சமயபுரம் கோயில் தங்க தகடுக்கு என்ன தான் ஆச்சு ! …
தமிழகத்தின் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் இணை ஆணையராக கல்யாணி என்பவர் இருந்து வருகிறார்.…
துறையூரில் வரலட்சுமி நோன்பு சிறப்பு வழிபாடு !
துறையூரில் வரலட்சுமி நோன்புசிறப்பு வழிபாடு
திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய கடை வீதியில் உள்ள வாசவி அம்மன் திருக்கோவிலில் வரலட்சுமி நோன்பு விரதத்தை முன்னிட்டு சுமங்கலி பெண்கள் ஒன்று கூடி கூட்டு பிரார்த்தனை செய்தனர். வருடந்தோறும் வரக்கூடிய…
