Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இளமை புதுமை
செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அறிவு மரபில் நாட்டுப்புறவியலின் கொடை தேசியக் கருத்தரங்கம் !
கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. ஆய்வுக்கோவையை வெளியிட்டு தொடக்கவுரையாற்றினார். தம் தொடக்கவுரையில், அறிவு மரபு என்பது அரசவைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் மட்டுமே உருவான ஒன்று அல்ல;
துறையூர் சௌடாம்பிகா பள்ளியில் மாணவர்களுக்கான “அனுக்கிரஹா “ஆசீர்வாத நிகழ்ச்சி.
மாணவர்களை பெற்றோர்கள் ஆசிர்வதிக்கும் விழா நிகழ்வுகள் நடைபெற்றன. அப்போது பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களை வழங்கினர்.
எங்களாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை கொடுத்த பயிலரங்கு !
டிஜிட்டல் மீடியாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வழக்கமாக பயன்படுத்தும் கைப்பேசியைக் கொண்டே, எப்படியெல்லாம் செய்தியை உருவாக்கலாம்? கவித்துவமான புகைப்படங்களை எப்படியெல்லாம் எடுக்கலாம்? என்பது குறித்த
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பாக கல்வியின் மதிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்!
குழந்தைகள் கல்வியில் ஈடுபாடு மற்றும் முன்னேற்றம் ஏற்படும் வகையில் வணிகவியல் துறையின் சார்பாக கரும்பலகை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினருமான கே.என். நேரு ஏற்பாட்டில், கேர் பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!.
செயின்ட் ஜோசப் கல்லூரியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் நூல் வெளியீட்டு விழா !
மொழிபெயர்ப்பு குறித்த பகிர்வுரையில், முனைவர் ரா.குர்ஷித் பேகம், பரந்த வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேதான் இந்த நூல் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக் கூறினார்.
வேளாண் மாணவா்களின் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்தினால் மனித உடலுக்கு தீங்கு இல்லை என்றும், பயன்படுத்தும் முன் அதன் நச்சுத்தன்மை வகையை கண்டறிந்து,
“ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்” புத்தக வெளியீட்டு விழா
முனைவர் சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய "ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்" என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் (Sociopolitical Movements of a Century in Tamil Nadu - மொழியாக்கம்: முனைவர் R. குர்ஷித் பேகம்) வெளியீட்டு விழா…
செங்கல் சூளையில் சுடர்விடும் தாராபுரம் கவிஞர் கவிதா குமாரி!
“செங்கல் சூளையில் அன்றாடம் தினக்கூலியில் வேலைசெய்து கொண்டு , இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்துக்கொண்டு, மாற்றுத்திறனாளியான கணவரையும், தனது முதிய தாயாரையும் கவனித்துக் கொண்டு கவிஞர் கவிதா குமாரி அவர்கள் ஆற்றும் தமிழ்ப்பணி போற்றுதலுக்கு…
சிறுமலர் தொடக்கப்பள்ளி 81 வது ஆண்டு விழா !
அன்றாட வாழ்வில் எதையாவது ஒன்றை கற்றுக் கொண்டிருங்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளையும் கருத்துகளையும் கேட்டு கட்டாயமாக கடைப்பிடித்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்
