Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இளமை புதுமை
வேளாண் மாணவா்களின் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்தினால் மனித உடலுக்கு தீங்கு இல்லை என்றும், பயன்படுத்தும் முன் அதன் நச்சுத்தன்மை வகையை கண்டறிந்து,
“ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்” புத்தக வெளியீட்டு விழா
முனைவர் சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய "ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்" என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் (Sociopolitical Movements of a Century in Tamil Nadu - மொழியாக்கம்: முனைவர் R. குர்ஷித் பேகம்) வெளியீட்டு விழா…
செங்கல் சூளையில் சுடர்விடும் தாராபுரம் கவிஞர் கவிதா குமாரி!
“செங்கல் சூளையில் அன்றாடம் தினக்கூலியில் வேலைசெய்து கொண்டு , இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்துக்கொண்டு, மாற்றுத்திறனாளியான கணவரையும், தனது முதிய தாயாரையும் கவனித்துக் கொண்டு கவிஞர் கவிதா குமாரி அவர்கள் ஆற்றும் தமிழ்ப்பணி போற்றுதலுக்கு…
சிறுமலர் தொடக்கப்பள்ளி 81 வது ஆண்டு விழா !
அன்றாட வாழ்வில் எதையாவது ஒன்றை கற்றுக் கொண்டிருங்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளையும் கருத்துகளையும் கேட்டு கட்டாயமாக கடைப்பிடித்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்
விருதுகளை குவித்த JCI ராக்டவுன் !
விருதுகள் JCI ராக்டவுன் அமைப்பின் ஒருங்கிணைந்த குழுப் பணியும், திறமையான தலைமையும் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றதைக் காட்டுகிறது.
வேர்களைப் பலப்படுத்தி உங்களை மெருகேற்றுங்கள்!
தேடித் தேடிப் படிக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர், நம்மைச்சுற்றியுள்ள சமூகம் சொல்வதை உற்று உற்றுக் கேட்க வேண்டும். அப்போதாம் நம் அறிவும், ஞானமும் உயரும்.அதற்குத் துணையாக ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன்.
“உலகாளும் வள்ளுவமே” பாடல் வெளியீடு !
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கன்னியாக்குமரியில் திறந்து வைத்த 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு இவ்வாண்டு வெள்ளி விழா ஆண்டு . இதனை கொண்டாடும் விதமாக,
செயின்ட் ஜோசப் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!
நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களாக இருப்பது அழகு. தேசிய மாணவர் படை மாணவர்கள் தேசிய மாணவர் படை மாணவர்களாக
புனித ஜோசப் கல்லூரியில் இணையவழி தேசிய அளவிலான மெய்நிகர் மாநாடு !
சென்னை எஸ்.ஆர்.எம். ராமபுரம் வளாகத்தின் மேலாண்மைத் துறை பீடாதிபதி முனைவர் பிரவீன் குமார் தனது தொடக்க உரையையில் நவீன வணிகத் தந்திரங்களில் நிலைத்த வளர்ச்சியும் டிஜிட்டல் மாற்றமும் இணைந்திருக்கும் அவசியத்தை விளக்கினார்
செயின்ட் ஜோசப் கல்லூரியில் சுற்றுசூழல் மேம்பாட்டு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி!
செப்பர்டு விரிவாக்கத் துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் திரு.எஸ்.லெனின் தனது கருத்துரையில் பருவநிலை மாற்றம் மாற்று எரிசக்தி முறை நிலத்தடி நிரை காக்க நீர்நிலை பாதுகாப்பு காலநிலை அவசரநிலை அழிந்துவரும் பூச்சிகள் பறவைகள்
