Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இளமை புதுமை
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!
பல்வேறு மதங்களை சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்ட நிகழ்வு மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
சுனிதா வில்லியம்ஸ் வரவை கொண்டாடிய கோவில்பட்டி நகராட்சி பள்ளி மாணவா்கள்!
சுனிதா வில்லியம்ஸ் பற்றி அழகாக எடுத்துக் கூறிய மாணவர். சுனிதா வில்லியம்சுக்கு பிடித்த உணவான சமோசா மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி.
தண்ணீர் அமைப்பு, கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி சார்பாக உலகத் தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!
உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஐ.நா சபை இந்த ஆண்டு "பனிப்பாறையைப் பாதுகாப்போம்" என்ற தலைப்பில் நிகழ்வின்...
செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய சொற்பொழிவு…
முனைவர் D. இருதய ஆரோக்கியசாமி அறக்கட்டளையின் சொற்பொழிவு நிகழ்ச்சி மணிகண்டம் மேல பாகனூர் கிராமத்தில் உள்ள தொடக்க
சௌடாம்பிகா வேர்ல்டு ஸ்கூல் : தமிழகத்தின் முன்மாதிரி செயற்கை விளையாட்டு மைதானம் நம்ம திருச்சியில் !
சர்வதேச தரத்திலான கல்வியை வழங்கிவரும் கல்வி நிறுவனமான “சௌடாம்பிகா மவுண்ட் லிட்ரா ஜீ ஸ்கூல்” பள்ளியில் “மல்டி ஸ்போர்ட்ஸ் அரேனா”
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்!
பெண்களின் கையில் இருக்கும் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுக்க வேண்டும் என்ற பெரியாரின் சிந்தனையை அடிகோடிட்டு,
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்!
ஒரு சமூகத்தை உருவாக்குகிறார்கள், ஒரு சமூகத்தை வழி நடத்துகிறார்கள் ,ஒரு சமூகத்தை மேம்படுத்துகிறார்கள் ஒரு சமூகத்தை நடத்துகிறார்கள்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவா்கள் நடத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சி !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை மற்றும் இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மாணவர்களால்....
திருச்சி செயின்ட் ஜோசப் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரிகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு
இரு தரப்பினரும் தங்கள் கல்வி மற்றும் கல்வித் தேவைகளின் அடிப்படையில் பின்வரும் பரிமாற்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்க...
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் போதை விழிப்புணர்வு வார விழா!
தமிழ்நாட்டை போதைநோய் இல்லா மாநிலமாக உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வுப் பேரணி, கருத்தரங்கு, பட்டிமன்றம், மற்றும் மாவட்ட