Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இளமை புதுமை
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் நெகிழிப்பை இல்லாத நாள் மாணவர்கள்…
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி- திருச்சிராப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம். - புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் 03/07/2024 அன்று சர்வதேச அளவில் நெகிழிப்பை இல்லாத நாள் முன்னிட்டு மாணவர்கள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் நாட்டு நலப் பணி…
பெண்கள் வெற்றிக்கான சட்டக் கருவிகள் !
புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி- திருச்சிராப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் - பெண்கள் படிப்பு மையம்
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் 04/07/2024 அன்று 'பெண்கள் வெற்றிக்கான சட்டக் கருவிகள்' என்னும் தலைப்பில் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தின்…
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் !
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் - புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் 01/07/24 அன்று நாட்டு நலப்பணித் திட்டத்தால் என் பாரத இணைய முகப்பு குறித்த கூட்டமானது நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தந்தை பெரியார் அரசு கலை…
தூய வளனார் கல்லூரி இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டுத் தமிழ்…
தூய வளனார் கல்லூரி இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டுத் தமிழ் மாணவர்களுக்கான வரவேற்பு விழா - திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரி இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டுத் தமிழ் மாணவர்களுக்கான வரவேற்புவிழா நடைபெற்றது. இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய்…
கிராமப்புற பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன்களை மேம்படுத்த செப்பர்டு…
திருச்சி மணிகண்ட ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் மரபுசாரா எரிசக்தி காற்றாலை மின் உற்பத்தி தொடக்கம் விழா. செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றம் புது தில்லி மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ்…
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி NSS மாணவிகளின் அகில உலக போதை ஒழிப்பு…
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அகில உலக போதை ஒழிப்பு தினம்
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் 26.06.2024 அன்று நாட்டு நலப்பணித் திட்டத்தால் ஏற்பாடு செய்யபட்டது.
இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக கவிஞர்…
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களின் போதைப் பழக்கத்திற்கு…
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களின் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி - போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதும், இளையோருக்கு போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இன்றைய சமூகப்பணிகளுள் முதன்மையான பணியாக மாறியுள்ளது…
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நடத்திய ஒரு வித்தியாசமான பாராட்டு விழா !
பாராட்டு விழா மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள சிரீதேவி ஹோட்டலில் 23-06-24 மாலை 5 30 மணிக்கு ஒரு வித்தியாசமான பாராட்டு விழா நடைபெற்றது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தங்களிடம் படித்த மாணவருக்கு ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆனநிலையில் இப்படிப்பட்ட…
இடிந்துவிழும் நிலையில் உள்ள விடுதியில் மாணவர்களை தங்க அனுமதிப்பதா?
பாழடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ள விடுதியில் மாணவர்களை தங்க அனுமதிப்பதா?
திருச்சி மாவட்டம், டி.வி.எஸ். டோல்கேட் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் அமைந்திருக்கிறது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் இயங்கும் கல்லூரி…
ரோட்டோ எக்ஸ்போ 2024 திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் !
திருச்சி ரோட்டரி மாவட்டம் 3000 திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளைஸ் இணைந்து நடத்தும் ரோட்டோ எக்ஸ்போ 2024 திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ஆரம்பம்.
இதில் அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கு ஏற்றி…