Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இளமை புதுமை
தேசியக் கல்லூரியில் கணினி வழி மருந்து வடிவமைப்பு பயிற்சிப் பட்டறை
மாணவர்களுக்கு நவீன உயிர் தகவலியல் கருவிகள், தாவர வேதிப்பொருட்களைக் கொண்டு மருந்து கண்டுபிடித்தல் மற்றும் மூலக்கூறு பிணைப்பு குறித்து செய்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளித்தார்.
தேசியக் கல்லூரியின் தேசிய விளையாட்டு நாள் விழா கொண்டாட்டம் !
வாழ்க்கையில் விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் உடல் உறுதியை மேம்படுத்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
பேராசிரியர் செயலாபதிக்கு பாவேந்தரின் ஞான நிழல் விருது !
காவிரிக் கவித்தமிழ் முற்றம் தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரிப் பணி நிறைவு பேராசிரியர் முனைவர் சு.செயலாபதி கவிக்கோவின் விரல்கள் சுட்டியவை என்கிற பொருண்மையில் சிறப்புரையாற்றினார்.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் “வேற்றுமையில் ஒற்றுமை காணும்” ஓணம் பண்டிகை…
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி, ஓணம் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பல்கலைக்கழக நிர்வாகம்,
புனித வளனார் கல்லூரி 183 வது விளையாட்டு விழா !
மத்திய மண்டலக் காவல்துறைத்தலைவர் வி.பாலகிருஷ்ணன் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து கல்லூரியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அனைத்துத்துறை
80th Independence Day Celebrations and Grama Saba Meeting
In addition, Independence Day celebrations were organized across more than 20 SHEPHERD adopted villages and urban slum settlements.
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக வெள்ளி விழா – 100 முன்னாள் மாணவர்கள் கௌரவிப்பு !
எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் அதன் மாணவர்களே உண்மையான சொத்துகள் என்றும், அவர்கள் வளாகத்தில் பெற்ற அறிவையும் ஞானத்தையும் சமூகத்திற்குக் கொண்டு சென்று நிறுவனத்தின் பெயரை தங்களது வளர்ச்சியுடன் இணைந்து சிறப்பிக்கின்றனர் என்றும் அவர்…
தந்தை பெரியார் கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தினம் & மாவட்ட அளவிலான போட்டிகள்!
திருச்சி மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், மருத்துவக் கல்லூரி, மருத்துவம் சார்ந்த கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் போட்டியில் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான சப்-ஜூனியர் ரோல் பால் போட்டியில் கோயம்புத்தூர் அணி சாம்பியன் !
திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், தஞ்சாவூர், கடலூர், சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்தும் திரளான அணிகள் பங்கேற்றன.
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலையில் தேசிய நூலகர் தின விழா !
நூலகங்களின் உயர்ந்த நோக்கம் அதனால் பல்கலைக்கழக மாணவர்கள் பெற்ற பலன்கள் மற்றும் கல்வியின் அவசியம் பற்றியும், நாகரிக வளர்ச்சியில் புத்தகங்களின் பங்கு பற்றியும் எடுத்துரைத்தார்.
