Browsing Category

இளமை புதுமை

பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள்!

இடைநிலை (6 - 8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (9 - 12 ஆம் வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

உலகின் பல சாதனை மனிதர்களின் ஊற்றாய் திருச்சி தேசியக்கல்லூரி !

பேராசிரியர் இராதாகிருஷ்ணன், பேராசிரியர் சத்தியசீலன், அறிவொளி, அப்துல் காதர், முனைவர் நீலகண்டன் உள்ளிட்ட தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களை உருவாக்கிய பெருமை தேசியக் கல்லூரிக்கு உண்டு

செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூல் வெளியீட்டு விழா

திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் பெ.உதயகுமார் செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூலை வெளியிட, முனைவர் ப.சுப்பிரமணியன், கௌரா புத்தக நிலைய ஜெய் கணேஷ் ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நூலேணி பதிப்பகத்தின் ஹைக்கூ திருவிழா – 2026 ல் கண்ணாடித் துண்டுகள் தொகுப்பு நூல் வெளியீடு.

நூலினை வெளியிட்ட நூலேணி பதிப்பக உரிமையாளரும் அழ வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது பெற்றவருமான கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் விழாவின் நோக்கவுரையில் கண்ணாடித்துண்டுகள் தொகுப்பு குறித்து வாழ்த்துகள் கூறினார்.

நூலேணி பதிப்பகத்தின் ஹைக்கூ திருவிழா – 2026

நூலேணி பதிப்பக ஹைக்கூ திருவிழாவில் முன்னோடிகளின் ஹைக்கூக்களைச் சொல்லி கலகலப்பான கவியரங்கத் தலைமை வகித்தார் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் .

நாளை நாட்டை ஆளும் நட்சத்திரங்கள் நாங்கள் !

ல்லூரிகளைப் போலவே கண்கவர் அங்கிகளை அணிந்தபடி, சூப்பர் ஹீரோக்களைப்போல ஒய்யாரமாக நடந்து வந்தார்கள் மழலை செல்வங்கள். மின்னும் சாகசப் பாடல்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துள்ளலான பாடல்கள்,

ஈனில் இலக்கிய அமைப்பு சார்பில் “தாடி முளைத்த நெடும்பனை ” கவிதை நூல் அறிமுகம் விழா

ஒவ்வொருவரின் உரையும் ஒரு நறுமணம் நிறைந்த மூலிகை தேநீர் போல முத்தாய்ப்பாய் அமைந்தது என்றால் அது மிகை இல்லை. கௌரா பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் தோழர் ஜெய்கணேஷ் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற நூல்கள் வெளியீட்டு விழா !

நிகழ்வில் மாணவப் பேச்சாளர்கள் செல்வி .மகாலட்சுமி கணபதி, சுஜாதாசஞ்சய் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பால புரஷ்கார் விருதாளர் தோழர் பாலபாரதி வாழ்த்துரை வழங்கினார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மகளிர் தின விழா

சிறகை விரி சிகரம் தொடு என்ற தலைப்பில் பேசும் போது, உயரங்களைத் தொட, இறக்கைகளை விரி, கனவுகளை நனவாக்கு, வாழ்க்கையில் முன்னேறு, சாதனைகளைப் படை என்று பேசி கிராமத்து பெண்களை உற்சாகப்படுத்தினார்.

எம் ஐ டி பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம் ! அமைச்சா் பங்கேற்பு!

பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் விண்வெளி வரை செல்ல வேண்டும் என்றும் பெரியார் அன்றே வலியுறுத்தினார்.