Browsing Category

கல்வி

பாரதிதாசன் பல்கலைக்கழகம் – பெரியார் உயராய்வு மையம் – 9 பெரியார் விருதாளர்களுக்குப்…

பாரதிதாசன் பல்கலைக்கழகம் - பெரியார் உயராய்வு மையம் - 146ஆவது தந்தை பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது 9 பெரியார் விருதாளர்களுக்குப் பொற்கிழிகள் வழங்கப்பட்டன.  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையம் சார்பில்,…

திருச்சியில் ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா !

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா.... திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் திருச்சிராப்பள்ளி போர்ட், டைமன் சிட்டி ,திருச்சி சிட்டி ,நெக்ஸ்ட் ஜென்ட், ஆகிய ரோட்டரி…

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம் !

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம் ! தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூரில் கவிஞர் தமிழ்ஒளியின் நூற்ற்றாண்டு விழா சிறப்பு கருத்தரங்கம் 19.09.2024ஆம் நாள் பல்கலைக்கழக மொழிப்புல அரங்கில் நடைபெற்றது.…

திருச்சி தூய வளனார் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு

அரசு தேர்வுகளும் தேர்வு முகமைகளும், பணி பொறுப்புகளும் போட்டித் தேர்வுகளும், போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்...

மாநிலப் பாடத்திட்டம் தரம் தாழ்ந்ததா? ஆளுநரின் சர்ச்சைப் பேச்சு ! சவால் விடுத்த அமைச்சர் !

மாநிலப் பாடத்திட்டம் தரம் தாழ்ந்ததா? ஆளுநரின் சர்ச்சைப் பேச்சு ! சவால் விடுத்த அமைச்சர் ! ”மாநிலப் பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது” என்ற தமிழக ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பலரும் பதிலடி…

மாணவிகள் கழிவறையில் கொத்து கொத்தாக பாம்புகள் – கடமையை செய்யாதவர்களை பெண் கல்வி”…

கல்லூரி கழிவறையில் பாம்புகள் , அலறியடித்து ஓடிய மாணவிகள் - பெண் கல்வி” சுட்டெரிக்கட்டும்" ஜி வி பிரகாஷ் கண்டனம் ! மாணவியர் கழிப்பறையை சுற்றி முட்புதர்கள் கழிவறையில் 100- க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகள் , சமூகவலைத்தளத்தில் வீடியோ வைரல்…

மாநில அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு போட்டியாக PM POSHAN திட்டத்தை திணிப்பதா?

மாநில அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு போட்டியாக PM POSHAN திட்டத்தை திணிப்பதா? செப்டம்பர்-5 ஆசிரியர் தினத்தன்று தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில், தன்னிச்சையாக பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் PM POSHAN (MDM) திட்டத்தின் கீழ்…

பட்டியலின பணியாளர்களை பழிவாங்கும் அண்ணாமலை பல்கலைகழகம் ? தமிழக அரசு தலையிட்டு சமூக நீதியை நிலை…

அநீதியை சமூக நீதியாக சொல்லும் காலம் -  1920 காலகட்டத்தில் பழமையான சிதம்பரம் நகரில் ஆறுமுக நாவலர், பச்சையப்பன், செட்டியார் என்ற பெயர்களில் மூன்று பள்ளிகள் பார்ப்பனர் அல்லாத குழந்தைகள் படிப்பதற்கு இயங்கி கொண்டியிருந்தது. அதேவேளையில்,…