Browsing Category

சமூகம்

உங்களை ஆளுங்கட்சி அழைத்ததா?? போலீஸ் அழைத்ததா?? இல்லை எவர் தான் அழைத்தார்கள்??

ரோடு என்றால் மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தானே, இங்கே கூட்டங்கள் நடத்தவோ இல்லை ரோட் ஷோ (Road Show ) நடத்தவோ அனுமதி கேட்கவும், அனுமதி கொடுக்கவும் யாருக்கு இங்கே அதிகாரம் உள்ளது.

பஞ்சப்பூருக்கு மாறிய பிறகு கல்லூரி நேரத்தில் பேருந்துகளே வருவதில்லை !

இந்தப் பிரச்சினையை கடந்த காலங்களில் பலமுறை இந்திய மாணவர் சங்கம் எடுத்துரைத்தும், அவ்வப்போது சில கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பின்னர் மீண்டும் பழைய நிலை தொடர்கிறது.

ஓடையை ஆக்கிரமித்து மின்மயானம்! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு !

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் பட்டியலின மக்களின் சுடுகாட்டு, நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து மின் மயானம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு விடுதியே இல்லையா ?

“சட்டக் கல்லூரி மாணவர்கள் நாலாபுறமும் தொலை தூரங்களிலிருந்து வருகிறார்கள். விடுதி வசதி இல்லாததால், தங்குமிட பிரச்சினை, வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருவதால் அதிக செலவுகள், பாதுகாப்பின்மை போன்ற சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறார் … உதயநிதியை கலாய்த்த டாக்டர் சரவணன் !

இந்தியாவிலேயே விளையாட்டு துறைக்கு அதிக அளவில் திட்டங்களை செய்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஆசியாவில் மிகப்பெரிய நேரு உள் விளையாட்டு அரங்கை உருவாக்கியது புரட்சித்தலைவி அம்மா.

மின்வாரிய ஆய்வாளரை பொறிவைத்துப் பிடித்த இலஞ்ச ஒழிப்புப் போலீசார் !

கையும் களவுமாக பிடிபட்ட சரவணன் இலஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தாத்தையங்கார்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை

பாரம்பரியமாக ஊடகத்திற்கு மூன்று அடிப்படைக் கடமைகள் !

கம்யூனல் ஜி.ஒ. 1921இலேயே பிறப்பிக்கப்பட்ட போதிலும் 1927இல் திரு சுப்பராயன்  ஆட்சிக்காலத்தில்தான் அமுலுக்கு வந்தது.6 ஆண்டுகள் அதனைத் தாமதப் படுத்திய கூட்டத்தின் சதியைக் குறித்து ஏராளமான விவரங்களும், கட்டுரைகளும் வெளிவந்து விட்டன.

அன்று ஆன்மீகம் கூட்டம்… இன்று அரசியல் கூட்டம்…

"இந்தியாவில் எத்தனையோ நெரிசல் பலிகள் ஏற்பட்டு இருக்கின்றன. அரசியல் கூட்டத்தில் நடந்த மிக மோசமான நிகழ்வு விஜயின் கரூர் பரப்புரை சம்பவம்தான்" என்கிறார்கள்.

இது விபத்தல்ல. புரிதலற்ற அரசியல் நிகழ்வால் ஏற்படுத்தப்பட்ட படுகொலை!

இது விபத்தல்ல. புரிதலற்ற அரசியல் நிகழ்வால் ஏற்படுத்தப்பட்ட படுகொலை. இதை செய்தது வேறு யாருமல்ல.  TVK தலைவரும்,  கட்டுப்பாடற்ற தொண்டர்களும்தான்.

முதுகெலும்பு காயம் வாழ்க்கையின் முடிவல்ல ! ஹம்சா மறுவாழ்வின் சக்கர நாற்காலி பேரணி 2025 !

ஹம்சா மறுவாழ்வில் நிறைவடைந்த இந்தப் பேரணியில், முதுகுத் தண்டு காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.