Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
“பாசம் உணர்ந்த பவித்ரா” – சிறார் சிறுகதை இருமொழி நூல் வெளியீட்டு விழா!
பாசம் உணர்ந்த பவித்ரா சிறார் நூலினை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் வெளியிட திரு.நாகமணி மற்றும் ஆங்கில ஆசிரியர் அகிலா ஜ்வாலா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பேக்கேஜ் செய்யப்பட்ட பொய்யை நம்பும் இளந்தலைமுறை !
தமிழ்நாட்டு அரசியல் இன்று "மீம் கிரியேட்டர்களால்" தீர்மானிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் அல்காரிதம்கள் அதிக உணர்ச்சிகரமான, கேலியான பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றன.
நீதிபதி பணிமாறுதல் சர்ச்சை ! பின்னணியில் உள்ள அரசியல் சட்ட விவகாரகம் !
பொதுவாக ஒரு நீதிபதி அதிரடியான அல்லது தனித்துவமான தீர்ப்புகளை வழங்கும்போது, அது ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்குச் சாதகமாக அமைந்துவிட்டால், அவர்கள் மீது அரசியல் முத்திரை குத்தப்படுவது இந்திய அரசியலில் வழக்கமாக உள்ளது.
திருச்சி புத்தகக் கண்காட்சி : தவிச்ச வாய்க்கு தண்ணீர் வைக்க நாலு நாளா ? திருத்தப்படுமா மாவட்ட…
”அட நீங்க வேற. புத்தகக்கண்காட்சி தொடங்கி மூன்றாவது நாள்தான் குப்பை கூடையை கொண்டு வந்து வைத்தார்கள். நாவறண்டு போனவங்களுக்கு குடிக்க தண்ணீர்கூட இல்லை. கேட்டால், வியாபாரம் பண்ணதானே வந்திருக்கீங்க.
அப்பாவிகளின் உயிர்தான் அநியாயமா போகுது … சர்வீஸ் சாலைக்காக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் !
முதல்நாள் திருவெறும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியவர்கள், போலீசின் நெருக்கடி காரணமாக தற்போது திருச்சி மிளகுபாறையில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
கலெக்டர வர சொல்லுங்க … வட்டாட்சியரை முற்றுகையிட்ட வக்கீல்கள் !
குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்களும் ஒரே கட்டிடத்தில் பாதுகாப்பு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்
லால்குடி புதிய நீதிமன்றம் எப்போ…?
வழக்கறிஞர்களும் காவல்துறையும் வழக்குகளுக்காக நீதிமன்றம் வரும் மக்களும் இடிபாடுகளுக்கு சிக்குவதும் - கால்கடுக்க நிற்பதுமே இங்கு தினந்தோறும் தொடர்கிறது ....
நீதிமன்ற வளாகத்தில் அரிவாள் வீச்சு ! பரபரப்பை ஏற்படுத்திய வாலிபர் கைது !
மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஜீவனாம்சம் வழக்கு நடைபெற்று வந்ததும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நெருங்கிய நிலையில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
நம்மாழ்வார் பெயரில் பல்கலை !
நம்மாழ்வார் வடிவமைத்து வளர்த்த தமிழகத்தின் இயற்கை விவசாயம் எத்தகைய தன்மையை, சமூக வளர்ச்சிக்கான அடிப்படையை அடித்தளமாகக் கொண்டது, எப்படியெல்லாம் நம்மாழ்வார் இதற்காக பாடுபட்டார்
அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட 3 நாள் குழந்தை ! 5 மணி நேரத்தில் மீட்பு !
குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சொல்லி மருத்துவமனை பணியாளர் சீருடை அணிந்த மர்மப் பெண் ஒருவர் அந்த ஆண் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் குழந்தை திரும்ப வராததால் அந்த
