Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
ஒரு பேச்சுக்கு அழைத்தார்கள்!.. பேச்சு வார்த்தைக்காக அழைக்கவில்லை! – ஐபெட்டோ அண்ணாமலை
தேர்தல் ஆணையம் இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் அறிவிப்பினை வெளியிட இருக்கிறார்கள். கோரிக்கைகளை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்!.. என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு தெரிவித்துள்ளார்கள்
S.I.R. இறந்தவர்கள் வாழ்கிறார்கள். வாழ்பவர்கள், தங்களைத் தேடுகிறார்கள்
வாக்காளர் ஒவ்வொருவரும் தங்கள் வாக்கு, தங்கள் குடும்பத்தினர்-தெரிந்தவர்கள் வாக்குகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
விருதரசியல்…..!
"விமர்சிப்பவர்கள்,எதிர்ப்பவர்களையெல்லாம் படுகொலை செய்யும் இந்நேரத்தில் இவ்விருதை ஏற்றுக்கொள்வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும்" எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
“ஜனநாயகன்” படம் எடுப்பவர்.. ஜனநாயகப்படி நடக்க வேண்டாமா ?
விஜயின் பேச்சு, அரசியல் நடவடிக்கை எதுவும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், "மாற்றத்துக்காக புதிய கட்சி துவங்கி இருக்கிறேன்" என்பவர்,
விருதுகளுக்குத் தகுதியான இல.அம்பலவாணனின் புதினம்!
“ ‘ஆசைக்கோர் அளவில்லை’ அவர் நேரடியாகக் கண்ட காட்சியில்லை. அவர் பட்டறிவும் இல்லை. ஆனால், இப்படியான ஓர் பட்டறிவில் துயர் கொண்டவர்களை அம்பலவாணனுக்குத் தெரியும்.
சென்னை – செங்கல்பட்டு இடையே 4ஆவது இரயில் பாதை விரைவில் தொடக்கம்!
சென்னை கடற்கரை முதல் கன்னியாகுமரி வரையிலான வழித்தடத்தில், தாம்பரம் - செங்கல்பட்டு முதன்மையான பாதை.
திருச்சபைக்குள் சிக்கிய ரகசிய கேமரா… பெண்களை ஆழம் பார்த்த போதகர்கள் கைது !
ஊழியம் என்கிற பெயரில் சபைக்கு வரும் தாழ்த்தப்பட்ட ஏழைப் பெண்களை குறி வைத்து உதவி செய்வதுபோல் நடித்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி மதமாற்றம் செய்வது மட்டுமல்லாமல் தனது காம இச்சைக்கு பயன்படுத்தும்
ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம். திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்தது.
புதுமணப்பெண் தற்கொலை ! ஐ.டி. ஊழியர் கைது !
கணவன் தகாத உறவு, மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்.
தயவு செஞ்சு போன் பண்ணிடாதீங்க …..
மொத்தத்தில் ஸ்மார்ட் போன்,தொழில்நுட்ப அறிவு, அவர்கள் சொல்வதை அப்படியே சரி என ஏற்கும் மனப்பக்குவம் இவையெல்லாம் இருந்தால் மன தைரியத்துடன் ஏர்டெல்லை உபயோகிக்கலாம்.
