Browsing Category

சமூகம்

தேசிய திருக்கோயில்கள் பாதுகாப்புப் பேரவையின் பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்!

புதிய பொறுப்பாளர்களை வரவேற்று மாநில அவைத்தலைவர் கவிஞர். க. சொக்கலிங்கம் அவர்கள் பொறுப்பாளர் களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நல்லுரை நிகழ்த்தினார்.

வழி மறித்து தாக்கிய காவல்துறை! உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள்!

அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

கவிஞர்கள் கா.ந.கல்யாணசுந்தரம், அன்பாதவன் நூல்கள் அறிமுக விழா!

அயல்நாட்டுக் கவிஞர்கள் பலரது ஹைக்கூ, தன்முனைக் கவிதைகள், சிறுவர்களுக்கான புத்தகங்கள் போன்றவற்றை நூலேணி பதிப்பக வளாகத்தில் வாசகர்கள் விரும்பி வாங்கிச்சென்றதாக பதிப்பக உரிமையாளர்...

தியாக தீபம் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ்: அன்பு, சேவை மற்றும் மன்னிப்பின் வரலாறு!

நான் என் கணவரையும் குழந்தைகளையும் கொன்றவர்களை மன்னிக்கிறேன். அவர்கள் செய்தது தவறு என்று உணர்ந்து மனம் திரும்ப வேண்டும் என்பதே என் ஜெபம்."

வெட்டவெளியில் சிறுநீர் ! வழிந்தோடும் கழிவு நீர் ! கண்டுகொள்ளாத நகராட்சி !

தற்போது தமிழகத்தின் ஒரு சிலப் பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், துறையூரில் முக்கிய பகுதியாக,

சாலை பணியில் தாமதம் ! விபத்து ஏற்படும் அபாயம் !

துறையூரில் சாலை சீரமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதால் விபத்து நேரிடும் அபாயம் – நெடுஞ்சாலைத் துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

அரசு உதவிபெறும் கல்லூரிகளை கைகழுவப் பார்க்கிறதா, தமிழக அரசு ?

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணிமேம்பாடு வழங்கப்படவில்லை.

தொலைந்து போன 2 பவுன் நகை ! மீட்டு கொடுத்த சத்துணவு அமைப்பாளர் !

திருப்பத்தூர் மண், வீரம், விவேகம் மட்டுமல்ல நாணயம், நேர்மைக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று மேடையிலே கூறி, அனைவரின் கரவொலிக்கு மத்தியில் எமல்டா பாராட்டப் பெற்றுள்ளார்.