Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
நல்ல நடிகனாக , தயாரிப்பாளராக இருக்க நினைக்கின்றேன் – சிவகார்த்திகேயன்
படத்தில் அரசியலை பற்றி பேசுவோம் தவிர அதைப்பற்றி எனக்குத் தெரியாது. நான் நடிகனாக ஒரு நல்ல நடிகனாக இருக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளராக நல்ல ஒரு தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
அங்குசம் பார்வையில் ‘தடயம்’ வெப் சீரீஸ்
சின்னச் சின்ன திருட்டுகளில் இறங்கிய இவர்கள் எப்படி கொலையாளிக் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள் என்பதற்கு கரெக்டான காரணத்தைச் சொல்லியிருக்கிறார் டைரக்டர் நவீன்குமார் பழனிவேல்.
அங்குசம் பார்வையில் ‘தாய்கிழவி’
உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலத்தின் கந்துவட்டிக்கிழவி பவுனுத்தாயி. இவர் வீட்டைவிட்டு வெளியே வந்தாலே அந்த ஊர் ஆண்கள்-பெண்கள், குழந்தைகள் எல்லோரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.
5 ஸ்டார் ஓட்டலுக்கு வந்த தெக்கத்தி கிராமம்!
‘தாய்கிழவி’யின் முதல் புரமோ நிகழ்ச்சி சென்னை தாஜ் கோரமண்டல் 5 ஸ்டார் ஓட்டலில் பிப்.22-ஆம் தேதி இரவு நடந்தது. விழா நடந்த அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றினை அச்சு அசலாக செட் போட்டு,
அங்குசம் பார்வையில் ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீத்தாராம்’
டூயட் இல்லை, கலர்ஃபுல் கனவுப் பாட்டு இல்லை, குரூப் டான்ஸர்களின் கும்தலக்கா சாங் இல்லை. இது எதுவுமே இல்லாமல் க்ரைம் த்ரில்லர் பட ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் இந்த ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீத்தாராம்’.
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்! தனியாக கெத்து காட்டும் விடியல் ராஜு!*
எந்த அணியிலும் சேராமல் சுயேட்சையாக தலைவர் பதவிக்கு மன்னனும், பொருளாளர் பதவிக்கு விடியல் ராஜு, செயலாளர் பதவிக்கு கதிரேசன் துணைத் தலைவர் பதவிக்கு சதீஷ்குமார், நடிகர் உதயா, இணைச் செயலாளர் பதவிக்கு விஜயசேகரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
ஃபோர்த் ஃப்ளோர்’ பட விழாவில் கொந்தளித்து உளறிய டைரக்டர் சேரன்!
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து தயாரிப்பாளர்கள் வந்து சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக தயாரிப்பாளர்கள் சங்கம் இருந்தால் இன்னும் பலர் வந்து கொண்டே இருப்பார்கள்.
“உலகம் மாறுது நாமும் மாறணும்” – டைரக்டர் ராஜு முருகன்!
இந்தப் படம் சமூகத்துக்கு ஒரு நல்ல விஷயத்தை செய்யக்கூடிய படம் . இந்தப் படத்தை நான் எடுத்து பண்றேன்னு அவர் எடுத்த முயற்சி இன்று வெற்றி என்ற புள்ளியில் வந்து நின்றதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்".
”முட்டாள்கள், தற்குறிகளை ஃபோகஸ் பண்ணும் மீடியாக்கள்” – போட்டுத் தாக்கிய அமைச்சர் !
“சோஷியல் மீடியாக்களின் ஆதிக்கத்தால் எதார்த்தத்தை இழக்கும் சூழலில் தான் நாம் இருக்கோம். களத்தில் இருந்து எந்தளவுக்கு உண்மைத்தன்மையுடனும் நேர்மையுடனும் செய்திகளைக் கொடுத்தால் தான் நம்பிக்கையைப் பெற முடியும்.
”கேப்டனால் தான் இந்த வாழ்க்கை” டைரக்டர் உருக்கம் !
நான் கேப்டனின் ஆபீஸ் பாயாக இருந்த போது எனக்கு எல்லாவிதத்திலும் பேருதவியாக இருந்தவர் கேப்டன். வாழ்க்கையில் நான் இந்த உயர்வான நிலைக்கு வருவதற்கு கேப்டனும் பிரேமலதாமேடமும் தான் காரணம்.
