Browsing Category

சினிமா

300-ஆவது பட விழாவில் யோகி பாபு உருக்கமிகு பேச்சு!

'அர்ஜுனன் பேர் பத்து' டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவிழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை 08-ஆம் தேதி நடந்தது..

அங்குசம் பார்வையில் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’

இவருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா இருக்கிறார். அவ்வளவு தான். அந்த ஊர் வாத்தியாராக சித்தப்பு சரவணன். இந்த கேரக்டர் எதுக்குன்னு நமக்கு தெரியாத மாதிரி சரவணனுக்கும் தெரியல போல.

ஒன் சைடு லவ்வைச் சொல்லும் ‘இதயம் முரளி’

ஒருதலைக் காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும். இந்தப்படம் படக்குழுவில் உள்ள அனைவரின் வாழ்க்கையிலும் புதிய வெற்றிகளையும், மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று மனதார வாழ்த்துகிறேன்".

தயாரிப்பாளரான பிரதீப் ரங்கநாதன்!

ஹீரோயின் செண்ட்ரிக் படமாக தயாராகும் இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜு கமிட்டாகியுள்ளார். தன்னிடம் உதவி இயக்குனர்களாக இருக்கும் ஆறு பேரை ஒன்றாக்கி, ‘தி ஆல்பா யூனிட்’

முத்துவேலாக அருள்நிதி! ‘அருள்வான்’ நியூஸ்!

17-ஆம் தேதி ‘அருள்வான்’ ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் ஜூலை.06-ஆம் தேதி காலை நடந்தது.

வீடியோ காலில் சூரி! விஷ்ணு விஷால் & டீம் வெரி ஹேப்பி!

“படத்தின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடுகிறது. படக்குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று சூரி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

”சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ மூலம் எனது திரைப் பயணம் முழுமை பெற்றுள்ளது” –…

"சில கனவுகள் நனவாக சரியான நேரம் அமைய வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று.

அங்குசம் பார்வையில் ‘கட்டாகுஸ்தி-2’

“தன்னோட பொண்டாட்டிக்கு பேரும் புகழும் கிடைக்கிறத எந்தபுருஷனும் விரும்புறதில்ல. ஆனா தன்னோட புருஷனுக்கு பேரும் புகழும் கிடைச்சா பொண்டாட்டியின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை”

அங்குசம் பார்வையில் ‘டார்க்’

110 நிமிடம் தான் படம். அதனால் என்ன நடக்குதுன்னு நமக்கு விளங்குவதற்குள் இடைவேளை வந்துருச்சு. அதுக்கப்புறம் பாக்யராஜ் மகள் அஞ்சனா நேத்ரு ஒரு கதை சொல்கிறார்.

‘அங்கீகாரம்’ ஆவரேஜ் தான்” உண்மை சொன்ன ஹீரோ!

“இந்தப் படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீங்கள் கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்காக பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.