Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
துல்கர் சல்மானின் படங்களிலேயே மெகா பட்ஜெட் படம்!
தென்னிந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது. துல்கர் சல்மானின் படங்களிலேயே , இன்னும் சொல்லப் போனால் மலையாள சினிமாக்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் ‘ஐ ஆம் கேம்’.
ஆக.14-ல் ‘ஆலி’
தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் மதம் மீறிய காதல், அதனால் அந்தக் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகள், அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத பிரச்சனைகளை
அரிவாள், ரத்தம் இல்லாத மதுரைக் கதையில் சசிகுமார்!
07ஆம் தேதி ரிலீசாவதையொட்டி, ‘வதந்தி சீசன் -2 மிஸ்ட்ரி ஆஃப் மணி’யின் டிரெய்லர் & இரண்டு பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஆகஸ்ட்.01-ஆம் தேதி மதியம் நடந்தது.
“அடிக்கடி மாறும் மனிதனின் மனமும் குணமும் தான் ‘நிறம்’
"நிறம் என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், குணமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்
பி.ஆர்.ஓ.யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா! திமுக, அதிமுக மீது பாய்ந்த சினிமா புள்ளிகள்!
புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை.28-ஆம் தேதி இரவு நடந்தது. விழாவுக்கு பள்ளிக்கல்வி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக வந்திருந்து
‘அன்பே டயானா’ தேங்க்ஸ் கிவிங் மீட் நியூஸ்!
இரண்டாவது வாரமும் தொடர்ந்து பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ‘அன்பே டயானா’ ஓடிக் கொண்டிருப்பதால் மகிழ்ந்த படக்குழுவினர், மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை.27-ஆம் தேதி…
இது மாப்பிள்ளையின் புகுந்த வீட்டு ரகளை!
“தற்போதைய இளசுகளின் மனசையும் தமிழ்க் குடும்ப உறவுகளின் மதிப்பையும் சொல்லும் மிகச்சிறந்த பொழுது போக்குப் படம். இதை அருமையாக எழுதி இயக்கியுள்ளார் இளன்” என்கிறார் ஸ்ரீநிதி சாகர்.
சூர்யா குரலில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!
இந்தப் பாடலின் சிறப்பு அம்சம் சூர்யாவின் குரலில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் கென் கருணாஸ் இப்பாடலை எழுதியுள்ளார்.
தேசிய விருதுகள் : கலையை கொண்டாடவா? அதிகாரத்தின் ரசனையை கொண்டாடவா?
ஒரு திரைப்படம் ஏன் தேர்வு செய்யப்பட்டது? மற்ற திரைப்படங்களைவிட எந்த அடிப்படையில் அது முன்னிலை பெற்றது? இந்தக் கேள்விகளுக்கான தெளிவான விளக்கங்கள் இல்லாதபோது, எந்த முடிவும் விவாதத்திற்கு உள்ளாகும்.
அங்குசம் பார்வையில் ‘அருள்வான்’
தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் தான் கதைக் களம். அங்குள்ள பூங்கொடி கிராமத்தில் மலைத்தேன் எடுத்து பிழைப்பு நடத்தும் தம்பதிகள் கந்தன் , அமரவள்ளி தம்பதிகள்.
