Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
”ஹீரோயினிடம் பேசுவது சிரமம்” – ’அந்தரன்’ டைரக்டர் சொன்னது!
“அந்தரன் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என்று அர்த்தம். இதன் தயாரிப்பாளர் சாம்பசிவம் சார், அவருடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் ஆகிய இருவரின் பேராதரவு தான் இப்படம் உருவாகக் காரணம்.
அங்குசம் பார்வையில் ‘பெத்தி’
அக்மார்க் தெலுங்குப்படம் என்பதால் தமிழில் கொண்டு வந்து தமிழ் ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதற்காக சில டகால்டி வேலைகளைப் பண்ணியிருக்கிறார்கள்.
ராம் சரணின் ‘பெத்தி’ பிரஸ்மீட் நியூஸ்!
ஜூன்.04-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ‘பெத்தி’ ரிலீசாவதால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் புரமோஷன் பணிகளில் நடந்து வருகின்றன.
அங்குசம் பார்வையில் ‘காட்டாளன்’
நாற்பது வருசத்துக்கு முன்னால வந்த விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரனை’ திருப்பிப் போட்டு சிவப்பு பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். அந்த ஆனகொல்லி காட்டை ஆள்வது யார்? என்ற கொலைவெறியும் கோரத்தாண்டவமும் தான் படம் மொத்தமும்.
அங்குசம் பார்வையில் ‘பிளாஸ்ட்’
’அநியாம் எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்கணும். பாதிக்கப்பட்டவர்கள் நமக்குத் தெரிஞ்சவர்களா இல்லாட்டியும் உதவி பண்ணனும். இதான் நாம மனிதனா பிறந்ததுக்கு அர்த்தம்’ இதுதான் இந்த வாரம் ரிலீசாகியிருக்கும் சூப்பர்ஹிட் படமான ‘பிளாஸ்ட்’டின் மெயின்…
‘பாதாம்கீர்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகலாம்.
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்!
வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் குடும்ப உறவுகள், உணர்ச்சி மிக்க கதை சொல்லல் மற்றும் மனதை கவரும் ஒரு ஃபீல் குட் எண்டர்டெய்னரை வழங்க உள்ளார்.
நேதாஜியின் ராணுவ வீரனாக சசிகுமார்!
இந்தப் படத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ வீரராக சசிகுமார் நடித்துள்ளார்.
ஏசி.சண்முகம் ஆசியுடன் தயாரிப்பாளரானார் குஷ்பு மகள்!
குஷ்பு-சுந்தரின் மகளான அனந்திதா சுந்தர் தான் இந்த ‘டபுள் ஆக்குபன்ஸி’யின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர். படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் மே.26-ஆம் தேதி இரவு நடந்தது.
கங்கை அமரனிடம் மன்னிப்புக் கேட்ட பயில்வான் ரங்கநாதன்!
இசை ஆல்பத்தை வெளியிட்டு கங்கை அமரன் பேசும் போது, “கிளாடி ஜெராடுவின் நல்ல எண்ணமும் சிந்தனையும் தான் இந்த ஆல்பம்.
