Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
‘29’—ல் என்ன ஸ்பெஷல்?
“29 வயது இளைஞன், 21 வயது இளம் பெண்ணின் வாழ்க்கைப் பார்வை வித்தியாசங்களைப் பேசும் படம் இது. ரசிகர்கள் தங்களை எளிதில் தொடர்புப்படுத்திக் கொள்ளும் உணர்வுப்பூர்வமான காதல் கதை இது”.
கோச்சிங் செண்டர் கொள்ளையர்களை தோலுரிக்கும் ‘எக்ஸாம்’-வெப் சீரிஸ்!
நடுத்தர மக்களின் மிகப்பெரிய கனவு தான் போட்டித் தேர்வு. அதில் கொள்ளையர்களின் கைவரிசையை அம்பலப்படுத்தியிருக்கோம்.
அங்குசம் பார்வையில் ‘கர’
கருப்பசாமியை நினைத்து திருட்டுக்காரியத்தில் இறங்கும் ‘கர’வாக தனுஷ். நடிப்பில் அசுரன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மனுஷன்.
MGR காலத்தில் இருந்து இதான் நடக்குது…
இந்தியாவிலேயே ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி உடல் தானமும் ரத்த தானமும் அதிகம் செய்த ரசிகர்கள் கமலின் ரசிகர்கள்தான், விளம்பரமே நடிக்காமல் இருந்த கமல் விளம்பர படத்தில் நடித்து அதில் வந்த காசை பெற்றால் தான் பிள்ளையா திட்டத்தில் …
இந்தியாவையே அதிர வைக்கப் போகும் ‘தி இந்தியா ஸ்டோரி’
மனித வாழ்வையே நாசமாக்கும் பிரச்சனையை இந்தக் கதைமூலம் சொல்லியுள்ளோம். சமூகப் பொறுப்புணர்வுடன் இதை தயாரித்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
மே.15 முதல் பிரைம் வீடியோவில் ‘எக்ஸாம்’
புஷ்கர்-காயத்ரி கூறும் போது, “இந்த எக்ஸாம் சீரிஸில் மனிதர்களின் ஆசை, அநீதி அதனால் ஏற்படும் நெறிமுறைச் சிக்கல்களை இதில் சொல்லியிருக்கிறோம்.
‘பேட்டில்’ பெண்ணியப் பார்வையில் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய தமிழ்த் திரைப்படம்!
என் அருமை தமிழ் மக்களே, பாரதிராஜா தொட்ட சிகரத்தைத் தாண்டி, தமிழ்த் திரையுலகில் வானத்தை தொட அனைத்து வகையான திறமைகளும் பெற்ற இயக்குநர் நாராயணன் பழநி அவர்களின் முதல் படம் முழு வெற்றி.
கவின் 11வது படம்!
இந்தப்படம் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமகால வாழ்க்கை முறையையும், உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும்
அங்குசம் பார்வையில் ‘பிரேக்ஃபாஸ்ட்’
'சாட்'ல லவ் பண்ணி சடக்குன்னு கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள் கிருத்திக் மோகனும் அமிதா ரங்கநாத்தும். ஆனா ஒரே மாசத்துல லவ் அந்துக்கிட்டதால டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போகிறார்கள்.
பூரி ஜெகன்நாத் 26 ஆண்டுகள் திரைப் பயணம்! விஜய் சேதுபதி பாராட்டு!
“இந்த மனிதரின் பயணம் எவ்வளவு அற்புதமானது. 26 ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல் மட்டுமல்ல; தைரியம், நம்பிக்கை, மற்றும் அச்சமற்ற குரல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மரபு.
