Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
அங்குசம் பார்வையில் ‘இரவின் விழிகள்’
வெறி கொண்டு அலையும் சோஷியல் மீடியா பைத்தியங்களைப் பற்றிய விழிப்புணர்வுக் கதை தான் இந்த ‘இரவின் விழிகள்’
அங்குசம் பார்வையில் ‘தீயவர் குலைநடுங்க’
இப்பெல்லாம் தமிழ் சினிமாவில் பச்சிளம் சிறுமிகளைச் சீரழிக்கும் சீன்களைப் பார்த்தாலே டைரக்டர்கள் மீது கடுங்கோபமும் அடங்காத வெறியும் படபபடப்பும் வருது.
பைரசி மூலம் 100 கோடி சம்பாதித்த kingpin!
2025 நவம்பர் 15 அன்று, ஹைதராபாத் சைபர் க்ரைம் போலீஸ், iBomma என்ற பிரபலமான piracy இணையதளத்தின் முதன்மை நிர்வாகி இம்மாடி ரவி (Immadi Ravi) என்பவரை கைது செய்தது.
கொலை நடுங்க வைத்த ”உருவம்” !
ஆத்தாடி உருவம் போடுறாய்ங்க என மனதில் நினைத்துக்கொண்டு, வீட்ல எல்லாரும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க நாம மட்டும் இந்த படத்தை பார்த்திருவோம்
திரைப்படப் பாடல்கள் காப்புரிமை மீறல் ! கேபிள் சேனல்களுக்கு எச்சரிக்கை மணி !
எந்த ஒரு கேபிள் சேனலும் iHorse Pictures–க்கு சொந்தமான திரைப்படங்கள் மற்றும் பாடல்களை அனுமதி பெற்ற பின் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்பதும் தெளிவாக அறிவிக்கப்பட்டது.
அங்குசம் பார்வையில் ‘யெல்லோ’ ( Yellow)
பயணக் கதை சினிமாக்கள் பலவற்றை இதற்கு முன் நாம் பார்த்திருக்கிறோம். அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம். ஆனால் இந்த ‘யெல்லோ’ வில் கதையின் நாயகி பூர்ணிமா ரவியின் பயணமும் அவரின் ஆசைகளும் ஏக்கங்களும் முற்றிலும் புதுவிதமாகத்
ஃப்ரெஷ்ஷாக ரீ ரிலீஸ் ஆகிறது ‘ப்ரண்ட்ஸ்’
'நம் எல்லோருக்கும் நெருக்கமான படம் 'ப்ரண்ட்ஸ்'. இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காது. தற்போது 4K தொழில்நுட்பத்தில் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கைகோர்த்த இசைஞானியும் யுவன் சங்கர் ராஜாவும்!
தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி ஏரியா கிராம மக்களின் வாழ்க்கையை இப்படம் பேசுகிறது. வரும் டிசம்பர் மாதம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது 'கொம்பு சீவி'.
அங்குசம் மீடியா சினிமா கார்னர் 2025 ! குறும்படத் திருவிழா !
அங்குசம் சமூக நலஅறக்கட்டளையின் சார்பில் அறிவிக்கப்பட்ட ”அங்குசம் மீடியா சினிமா கார்னர் 2025, குறும்படத் திருவிழா” வில், பலரும் பேரார்வத்தோடு பங்கேற்றிருக்கிறார்கள்.
பிரபுசாலமன் ‘டச்’ இல்லாத ‘கும்கி—2’
சாராய வியாபாரியான அம்மா, குடிகார அப்பா இருவரும் தினசரி குடித்து அடித்துக் கொள்வதால், பாசத்திற்காக ஏங்குகிறான் பூமி. ஒருவித விரக்தியிலேயே பள்ளியில் மற்ற பிள்ளைகளுடன் சேராமல், தனித்தே இருக்கிறான்.
