Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது !
பாலகிருஷ்ணாவின் அதிரடி தோற்றம், போயபட்டி ஸ்ரீனுவின் மாஸ் பிரசன்டேஷன் தமனின் அட்டாசமான இசை என பலத்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் 'அகண்டா 2: தாண்டவம்',
500 ரூபாய் சம்பளத்திற்கு விஜய்!
1984 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி என்ற திரைப்படத்தில் 10 வயது சிறுவன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். அவரின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், விஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
“ஆண் பாவம் பொல்லாதது“ எங்களுக்கு மரியாதை தந்தது!
ஆண்களின் அக வாழ்க்கையை பற்றி பேச வேண்டும். இதற்கு முன் இதைப் பற்றி பேசிய படங்கள் குறைவு. இன்றைய சமூகத்திற்கு அது அவசியம் தேவைப்படுவதால்..
பூ வியாபாரியின் ‘தீயவர் குலை நடுங்க’
சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
அங்குசம் பார்வையில் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’
சென்னையில் தாதாக்கள், ரவுடிகள்னாலே வடசென்னை தான் என்பது தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக வலம் வரும் கதை. அதே கதை தான் இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி.
தமிழர்களுக்கு எதிரான தந்தி டிவி ! ‘ரஜினி கேங்’ விழாவில் விளாசிய தயாரிப்பாளர்!
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நவம்பர் 12- ஆம் தேதி காலை நடந்தது.
ஆக்ஷன், கிரைம், மிஸ்ட்ரி.. திரில்லர் படங்கள் மிஸ் பண்ணாதீங்க.!
வீக் எண்டானதும் நெட்பிளிக், அமேசான் போன்ற ஓ.டி.டி தளங்களில் படங்கள் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ரசிகர்களை கவர்வதற்காகவே இதுபோன்ற ஓ.டி.டி தளங்கள் த்ரில்லர் வெப் தொடர்களையும் இயக்கி வருகிறது.
அங்குசம் பார்வையில் ‘காந்தா’
புகழ் பெற்ற ஒரு டைரக்டருக்கும் புகழின் உச்சியில் இருக்கும் ஒரு ஹீரோவுக்கும் இடையில் நடக்கும் ஈகோ யுத்தம் தான் இந்த ‘காந்தா’.
“கார்ல் மார்க்ஸுக்காக வந்தேன்” டைரக்டர் ராஜு முருகன்!
“நம் வாழ்க்கையே பணம் சம்பாதிக்கதான். அதில் இருந்து விலக முடியாது. கார்ல் மார்க்ஸ் மட்டும்தான் ஏழைகளில் இருந்து உலக வரலாறை எழுதினார்.
மெண்டலாகிச் சாகும் இன்ஃப்ளூயன்சர்கள் !
இந்தக் கதை, புகழைப் பெறும் கனவுடன் தொடங்கும் ஒரு சமூக ஊடக இன்ஃப்ளூயன்சருடைய வாழ்க்கை எவ்வாறு மனநிலை மாற்றத்திற்கும் அழிவிற்கும் வழிவகுக்கிறது என்பதைக் கூறுகிறது.
