Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
அங்குசம் பார்வையில் ‘முஸ்தபா முஸ்தபா’
டிவி சேனலில் வேலை பார்க்கும் சதீஷும் சுரேஷ் ரவியும் சேனலின் டி.ஆர்.பி.ரேட்டிங்கிற்காக ஸ்போர்ட்ஸ் டாக்டர் மோனிகாவை அழைத்து வந்து ஷூட்டிங் எடுக்கிறார்கள்.
அங்குசம் பார்வையில் ‘99/66’
சிறுவயதிலேயே புத்தர் மீது நாட்டம் கொண்டு அவரின் போதனைகளை தீவிரமாக பின்பற்றுகிறார் ஸ்வேதா. அவரது அம்மாவின் திடீர் மரணத்தால் மகளை அழைத்துக் கொண்டு வருகிறார்
அங்குசம் பார்வையில் ‘அனோமி’
இருவாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் ரிலீசான இந்த ‘அனோமி’ இப்போது தமிழ் பேச வந்திருக்கிறது. இரு இளைஞர்கள், ஒரு இளம் பெண், ஆகிய மூவரும் கொலை செய்யப்படுகிறார்கள்.
அங்குசம் பார்வையில் ‘வடம்’
செய்யாத கொலைக்குற்றத்திற்காக ஜெயிலில் இருந்துவிட்டு ஜாமீனில் வருகிறார் விமல். கோர்ட்டுக்குள்ளேயே அவரைப் போட்டுத் தள்ள ஒரு கும்பல் பாய்கிறது.
அங்குசம் பார்வையில் ‘ஓ பட்டர்ஃப்ளை’
குடும்பத்தை விட்டு தனியே வசிக்கும் கெளரி தன்னைத் தானே சிறை வைத்துக் கொள்கிறார். வீட்டு வேலைக்காக அம்மா அனுப்பும் வேலைக்காரியிடம் கூட வினோதமாக நடக்கிறார்.
ஒரே படம், அய்ந்து டைரக்டர்கள், அய்ந்து காதல்கள்!
“அய்ந்து டைரக்டர்களின் காதல் உணர்வுகளுக்கு ஏழு பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். காதலும் உயிரும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது என்பதைப் பேசுகிறது இப்படம்”
‘கெணத்த காணோம்’ அரசியல் கதையில் யோகிபாபு!
“வடிவேலுவின் காமெடி டயலாக் இப்போது அரசியல் பேசும் படமாகியுள்ளது. இந்தப் படத்திற்காக தண்ணீர்ப் பஞ்சம் உள்ள கிராமத்தைத் தேடி படக்குழு அலைந்தும் அப்படிப்பட்ட கிராமம் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்தியில் பேசிய தயாரிப்பாளர் ! மொழி பெயர்த்து அசத்திய பி.ஆர்.ஓ. !
மார்ச்.06-ஆம் தேதி ரிலீசாவதையொட்டி ‘ஓ பட்டர்ஃப்ளை’யின் சாங்ஸ் & டிரெய்லர் ரிலீஸ் ஃபங்ஷன் சென்னை பரணி ஸ்டுடியோ தியேட்டரில் மார்ச்.01-ஆம் தேதி இரவு நடந்தது.
”ஏ.எல்.விஜய் எனக்கு தாயுமானவன்” – டைரக்டர் பாலா உருக்கம்!
படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீடு சென்னையில் 28-ஆம் தேதி இரவு நடந்தது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி ’காதல் ரீசெட் ரிப்பீட்’-டில் ஸ்பெஷல் ட்ரீட் வைத்துள்ளார்.
அண்ணான்னு சொன்னது குத்தமாய்யா ! அதிர்ச்சியான ஹீரோயின் !
தயாரிப்பாளர் ராஜசேகர் சார் என்னை சொந்த தங்கச்சி போல பார்த்துக் கொண்டார். அதற்காக மிகவும் நன்றி அண்ணா” என பேசியதும் மேடையில் இருந்தவர்கள் சிரித்தார்கள்.
