Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
அங்குசம் பார்வையில் ‘நீளிரா’
இலங்கையில் உள்நாட்டுப் போரை நிறுத்தி சமாதானம் செய்வதற்காக சென்ற இந்திய அமைதிப்படை மையம் கொண்டிருந்த காலத்தில் ஈழத்தமிழ்ப் பகுதியில் நடந்த ஒரு திருமண வீட்டில் ஒரு இரவு முழுக்க நீடிக்கும் பதட்டமும் பயமும் தான் இந்த ‘நீளிரா’.
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் காரணம் “யூத்” தயாரிப்பாளர் கருப்பையா!
“எங்களின் முதல் தயாரிப்பே 50 கோடி வசூல் செய்திருப்பது சாதனை தான். தமிழில் மட்டுமல்ல, இப்போது தெலுங்கிலும் ஹிட்டாகியுள்ளது அதைவிட சந்தோஷம்.
விஜய்யை வெளுத்துக்கட்டும் ‘டிஎன் 2026’
முழுக்க முழுக்க அரசியல் சரவெடி காமெடியுடன் வரும் இந்த டிஎன் 2026-ல் அச்சு அசல் தவெக தலைவர் விஜய்யை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கியுள்ளார்களாம்.
செவன் ஸ்டார் ஓட்டலை கதிகலக்கிய ‘லெஜெண்ட்’ ரசிகர்கள்!
நிகழ்ச்சி அரங்கத்திற்குள் சரவணன் நுழைந்ததுமே…ரசிகர்களின் வாழ்க கோஷமும் விசில் சத்தமும் காதைப் பிளந்து, செவன் ஸ்டார் ஓட்டலையே கதிகலக்கியது.
‘பள்ளிச்சட்டம்பி’ பிரஸ்மீட் நியூஸ்!
957-58-ல் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு பின்னணியில் கதை நகரும். இதற்காக அனைவருக்கும் கடுமையான உடல் உழைப்பு தேவைப்பட்டது.
‘ராவடி’ ஷூட்டிங் ஓவர்!
தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தை புதுமுக இயக்குனர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ளார். படத்தில் ஐஸ்வர்யா சர்மா, ஜான்விஜய், சத்யன், நோபிள் கே.ஜேம்ஸ், ஷாரிக்ஹசன், அருணாச்சலேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 10 முதல் ஜி-5-யில் ‘காக்கி சர்க்கஸ்’
“இந்த திரைக்கதையை கணிக்கவே முடியாது. அதே சமயம் வேகமாகவும் காமெடியுடனும் நிஜத்தன்மையுடனும் நிறைந்த கேரக்டர்களைக் கொண்டது இந்த வெப் சீரிஸ்.
“சினிமாவில் உண்மையைச் சொல்வது பெரும்பாடு” – சென்சாரைப் பொளந்து கட்டிய ஆர்.கே.செல்வமணி!
தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’வும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் வாங்கியுள்ளது.
அங்குசம் பார்வையில் ‘நீ ஃபார் எவெர்’
முதல் படம் எனத் தெரியாத அளவுக்கு நன்றாகவே ஸ்கோர் பண்ணிவிட்டார் அறிமுக ஹீரோ சுதர்சன் கோவிந்த். “நம்ம குடும்பத்துல எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சிரிச்சுப் பேசியதே இல்லை.
அங்குசம் பார்வையில் ‘சாத்தான் – தி டார்க்’
1600—ஆம் ஆண்டு இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த போது தமிழ்நாட்டின் அஸ்தினாபுரம் என்ற மலைக்கிராமத்தில் கதை ஆரம்பித்து 1800-களில் வெள்ளையர்கள் ஆட்சியில் தொடர்ந்து
