Browsing Category

திருச்சி

திருச்சியில் கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள எம்.ஆர். பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மனைவி பிரியா( 28). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் முத்துச் செல்வன் சமயபுரம் பூச்செறிதல்…

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய மாணவர்கள் !

நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்துகாட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்கு வந்த மோடியை தமிழகமே எதிர்த்து நின்றது.…

திருச்சி பகீர் “இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா…..?

"இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா.....? படம்-1ல் உள்ளது திருச்சி, மேலப்புதூர், ஜோசப் கண் மருத்துவமனை அருகே 2015ல் அமைக்கபட்ட AC பஸ்டாப்பின் நிலை. படம்-2ல் உள்ளது மேற்படி பஸ்டாப்பையே நிறம் மாற்றி…

திருச்சியில் விதிமீறல் கட்டிட விவகாரத்தில் பேரம் நடந்ததா ? -கோவிந்தராஜூலு

நகரத்தின் வளர்ச்சிக்கு தகுந்தார் போல் அந்தந்த பகுதிகளில் மக்களை கவரும் வண்ணம் வணிகவளாகங்கள், உணவுவிடுதிகள், திருமணமண்டபங்கள் உள்ளிட்ட கட்டிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதில் எவ்வளவு கட்டிடங்கள் அரசின்…

ஸ்ரீரங்கத்தில் ஒலித்த வைணவத்தின் சங்கொலி

ஒரு அரசியல் இயக்கத் தலைவரின் வழக்கம் போலான சாதாரண மேடைப் பேச்சு அது என்று, எவராலும் புறந்தள்ளிச் சென்று விட முடியாது என்றேக் குறிப்பிடுகிறார்கள் அந்தப்பேச்சினைக்கேட்டவர்கள். ரங்கம் ராகவேந்திரா ஆலய மண்டபத்தில் நிகழ்ந்தது அந்த அரங்கக்…

1996ம் ஆண்டு மூடப்பட்ட ரயில் நிலையத்தை திறக்ககோரி உடையான்பட்டி மக்கள் கோரிக்கை

திருச்சி கே.கே.நகரை அடுத்துள்ள உடையான்பட்டியில் 50ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இரயில் நிலையமானது கே.கே.நகர், உடையான்பட்டி, சாத்தனூர், ஈச்சிகலாம்பட்டி, கவிபாரதிநகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பயன்படும் வகையில்…

திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

திருச்சி என்எஸ்பி ரோட்டில் இயங்கி வருகிறது சாரதாஸ் ஜவுளிகடை. மிகப்பிரம்மாண்டமான கட்டிடத்தில் இயங்கி வரும் இக்கடையில் எந்நேரமும் வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக்கும். புதிதாக இந்த கடைக்கு வருபவர்கள் வியந்து போகும் அளவுக்கு  இதன்பிரமாண்டம்…

பழைய கட்டிடத்தில் இயங்கும் லால்குடி அரசு மருத்துவமனை

1919 ஆம் ஆண்டில் கட்டிய பழைய கட்டிடத்தில் இயங்கும் லால்குடி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய சுகாதார மிஷனின்(NHM)மருத்துவ இயக்குநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை…

திருச்சி சாரதாஸ் ஜவுளி கடைக்கு சோதனைக்கு சென்ற முதல் அதிகாரி !

திருச்சி சாரதாஸ் ஜவுளி கடைக்கு சோதனைக்கு  சென்ற முதல் அதிகாரி ! தமிழகத்தின் மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்யம் என்று விளம்பரம் செய்யப்படுவது திருச்சி சாரதாஸ் ஜவுளி கடை. விளம்பரத்தில் குறிப்பிடப்படுவது போல் மிகப்பெரிய சாம்ராஜ்யம்தான் சாரதாஸ்…

திருச்சியில் பிரபல ஓட்டல்கள் உள்பட 27 வணிக நிறுவனங்களுக்கு சீல்

திருச்சியில் பிரபல ஓட்டல்கள் உள்பட 27 வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ பொதுமக்கள் அதிகமாக கூடும் கடைகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களை கட்டும்போது சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிறுவனங்கள்,…