Browsing Category

திருச்சி

நீரில் மூழ்கி இறந்த ஆதரவற்றவர் நல்லடக்கம்… சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுக்கள்……

நீரில் மூழ்கி இறந்த ஆதரவற்றவர் நல்லடக்கம்... சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுக்கள். திருச்சி சிறுகமணி கிழக்கு கிராம எல்லைக்கு உட்பட்ட பழையூர் கிராமத்தில் உய்யகொண்டான் வாய்க்கால் நீரில் பெயர் விலாசம் தெரியாத சுமார்…

போலீஸ் எனக்கூறி மாமூல் கேட்ட மர்மநபர் கைது

போலீஸ் எனக்கூறி மாமூல் கேட்ட மர்மநபர் கைது திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா வடக்கு அயித்தம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி (42). ஆடு மேய்க்கும் இவர் தனது வீட்டுவாசலில் நின்றிருந்தார். அப்போது அங்குவந்த மர்மநபர் தன்னை…

ரயில் மறியலால் ரணகளமான திருச்சி ஜங்ஷன்….!

ரயில் மறியலால் ரணகளமான திருச்சி ஜங்ஷன்....! https://youtu.be/UCgt8U4VZaM https://youtu.be/UCgt8U4VZaM https://youtu.be/UCgt8U4VZaM திருச்சி மாவட்டம் முடுக்குபட்டி பகுதியில் சுமார் 110 ஆண்டுகளுக்கும் மேலாக…

திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்.. காவிரி மேம்பால போக்குவரத்தில் கூடுதல் கவனம் வேண்டும் ……

திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்.. காவிரி மேம்பால போக்குவரத்தில் கூடுதல் கவனம் வேண்டும் ... கோரிக்கை வைக்கும் மக்கள் நீதி மய்யம்.! https://youtu.be/CXhknZsqqls திருச்சி மாவட்டம் காவிரி மேம்பாலம் தற்பொழுது சீரமைக்கப்படுவதால் இரு சக்கர…

அனுமதி மறுத்த போலிஸ் ! போலீசையே அசர வைத்த அதிமுக தொண்டர்கள் !

அனுமதி மறுத்த போலிஸ் ! போலீசையே அசர வைத்த அதிமுக தொண்டர்கள் ! திருச்சி முன்னாள் அமைச்சரும் அதிமுக பிரமுகருமான சிவபதியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அதிமுக  எடப்பாடி பழனிச்சாமி இன்று 28.08.2022…

திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் இந்திய திருநாட்டில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரிய மிளகு பாறை உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்…

“அசோகச் சக்கரம் குறிக்கும் 24 மதிப்பீடுகளுடன் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற்றவர்களாக மாணவர்கள்…

"அசோகச் சக்கரம் குறிக்கும் 24 மதிப்பீடுகளுடன் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற்றவர்களாக மாணவர்கள் உருவாகிட உறுதியேற்போம்" - புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி சுதந்திர தின பவள விழாவில் செயிண்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர் பேச்சு இந்தியாவின்…

வள்ளுவரும், ஒளவையாரும் இன்று பேசினாலும் நம்மால் அதை உணர்ந்துகொள்ள முடியும் – பெரியார் கல்லூரி…

வள்ளுவரும், ஒளவையாரும் இன்று பேசினாலும் நம்மால் அதை உணர்ந்துகொள்ள முடியும் - பெரியார் கல்லூரி பேராசிரியர் பேச்சு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் பணிமுறை இரண்டு தமிழாய்வுத்துறையில் வளனார் தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது. பணிமுறை…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி்த் தமிழாய்வுத்துறையில் வளனார் தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது. இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவன் மு.சண்முகானந்தம் வரவேற்புரையாற்றினார்.…

குவாட்டர் வாங்கினால் சைடிஷ், வாட்டர் ஃப்ரீ திருச்சியில் கனஜோராக விற்கும் மதுபானம் !

திருச்சி வயலூர் சாலையில் அரசு விதிமுறைகளை மீறி கனஜோராக நடைபெறும் மதுவிற்பனை!  திருச்சி மாவட்டம் வயலூர் ரோடு கீதா நகர் பஸ் ஸ்டாப் எதிர்புறத்தில் டாஸ்மார்க் மற்றும் பார் இயங்கி வருகிறது. இதில் டாஸ்மார்க் கடையில் அதிகாலை முதலே டாஸ்மார்க் கடை…