Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
கொ** குற்றவாளிகளுக்கு 2 ஆண்டு சிறை, 2 இலட்சம் அபராதம் !
இரண்டு ஆயுள் தண்டணையும், இரண்டு லட்சம் அபராதமும் கட்டத்தவறினால் கூடுதலாக 4 வருடம் கடுங்காவல் தண்டணையை ஏக்காலத்தில் அனுபவிக்க கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
698 கிலோ கஞ்சா, 63 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் !
வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தடை செய்யப்பட்ட கஞ்சா மேற்கண்ட எதிரிகளிடம் மொத்தமாக வாங்கி சில்லரைக்கு விற்ற நபர்களை கண்டறிந்ததில்
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி ! மதுரைக்கும் வந்தாச்சு !
வழக்கம்போலவே, உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கிக் கணக்கை துவங்கி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது என்றும்; தீவிரவாத தடுப்புப்பிரிவிலிருந்து பேசுவதாகவும்;
திருச்சி மாவட்ட காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளின் விபரங்கள்
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 40 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2025 ஆம் ஆண்டு 34 கொலை வழக்குகளும், 2026 ஆம் ஆண்டு 13 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,
“SOS Policing Sense of Safety” விழிப்புணர்வு பிரச்சாரம்
பொதுமக்களின் பங்களிப்போடு பெண்கள் பாதுகாப்பு மற்றும் குற்றமில்லாச் சமூகத்தை உருவாக்கும் நோக்கில், சிசிடிவி கேமராக்கள் "வீட்டுக்கு ஒண்ணு - ரோட்டுக்கு ஒண்ணு” என்ற முழக்கத்தை காவல்துறை முன்வைத்துள்ளது.
காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் …
மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து அவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க
மளிகை கடையில் 107 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் !
செங்கரையூர் பகுதினய சேர்ந்த நிவாஸ் 41/26, த.பெ.கோவிந்தராஜ், கள்ளர் தெரு, செங்கரையூர், லால்குடி வட்டம் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை செய்த போது கடையில் உரிமையாளரான நிவாஸ் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாகவும், கடைக்குள் இருந்த…
கொலை முயற்சி குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை !
உஷா என்பவர் மேற்படி நபர்களிடம் சென்று கேட்டதற்கு எதிரிகள் சேர்ந்து உஷாவிடம் வாக்குவாதம் செய்தும், அவரைத் திட்டியும் மற்றும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கால்களால் உதைத்து கொலை செய்ய முயற்சித்ததாக உஷா என்பவர் கொடுத்த புகாரின்…
போக்சோ வழக்கு சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் அடைப்பு
ஜெயபால் தினமும் மது அருந்திக்கொண்டு மேற்படி சிறுமியின் குடும்பத்தையும், அவரது அருகில் வசிக்கும் குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும்.
331.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் !
மொத்தம் 331.5 கிலோ போதைபொருட்களை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த பக்தாராம் என்பவரின் மகன் பரத் வைஷ்ணவ் என்பவரை கைது செய்து சிறையில்அடைத்தனர்.
