Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
சிகிச்சை பெற்று வந்த போதை ஆசாமி மரணம் ! நிறுவன இயக்குனர் கைது!
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் 48/26 த.பெ.சீனிவாசன் என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்
குளிக்க சென்றவா் மீது கொலை முயற்சி ! குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது!
திருக்கோகர்ணம் புதுக்கோட்டை மாவட்டம் என்பவர் மேற்படி ஜோசப்ராஜ் என்பவரிடம் ஒரு பீர் பாட்டில் துண்டைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.800 பணம் மற்றும் மொபைல் போனை எடுத்துச் சென்றுள்ளார்.
மூதாட்டியை மிரட்டி பணம், நகை பறிப்பு! வாலிபா் கைது!
தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கைகளால் தாக்கி அவர் அணிந்திருந்த 4 கிராம் மதிப்புள்ள தங்கக் கம்மல் மற்றும் ரூ.3000 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
4 கிலோ கஞ்சா பறிமுதல் ! குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது!
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இகாப, பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று (28.01.26) சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது
லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் ! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!
காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் சாமுவேல்ஞானம் என்பவரும் அவரது உதவியாளா் சதீஷ் என்பவரும் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனா்.
காதலியை கண்டித்தவருக்கு காதலன் செய்த கொடூரம் !
புத்தாநத்தம் பகுதியில் வீட்டின் வெளியில் உறங்கியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பான சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்தது- தொடர்பாக
200 ரூபாய் கள்ள நோட்டுகள் கடத்தல் ! வாகனத்தை கைப்பற்றிய காவல்துறை !
எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளை 48 மணி நேரத்திற்குள் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி அறிக்கை பெறவும். எதிரிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு கள்ளநோட்டுகள் தயாரிக்க பயன்படும் இயந்திரங்கள்
வாகனம் நிறுத்தியதால் நேர்ந்த கொடூரம்! குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை !
கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று, இன்று 19.01.2026 ஆம் தேதி இவ்வழக்கில், எதிரி 1, 2 மற்றும் 3 ஆகியோருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும்,
கேட்காமல் பணம் வழங்கிய ஏடிஎம்! நேர்மைக்கு கிடைத்த பாராட்டு!
ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து தன்னிச்சையாக ரூபாய் 72,300 பணம் வெளியே வந்துள்ளது. இதைப் பார்த்த அன்புச்செல்வன் பணத்தை எடுத்துக்கொண்டு ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
காவலர் உதவி மையம் திறப்பு விழா!
திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கும் விதமாக கடந்த 2025 ஆம் வருடம் மட்டும் 119 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
