Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
331.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் !
மொத்தம் 331.5 கிலோ போதைபொருட்களை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த பக்தாராம் என்பவரின் மகன் பரத் வைஷ்ணவ் என்பவரை கைது செய்து சிறையில்அடைத்தனர்.
கிலோ கணக்கில் கொள்ளை போகும் தங்கம் : பின்னணியில் மாஃபியா கும்பல்!
மிக சமீபத்தில், மக்கள் நெருக்கடி மிகுந்த வணிக வீதியும் குடியிருப்பு பகுதியுமான திருச்சியின் பெரியகடைவீதியில் நகை வியாபாரியை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு 1.49 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டியுடன் தப்பியோடிய வடமாநில கும்பலின் பின்னணி பகீர்…
திருட்டு போன 80 சவரன் நகை, 141 செல்போன்கள் உரியவா்களிடம் ஒப்படைப்பு !
திருட்டு போன குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், வாகனங்கள் மற்றும் செல்போன்கள் நீதிமன்ற ஆணை பெற்று சம்மந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் CCTV அமைப்பதன் முக்கியத்துவத்தையும், வெளியூர்…
பணப் பிரச்சினையில் பாட்டி பலி ! பேரனுக்கு ஆயுள் தண்டனை !
கொலை வழக்கில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது
பரிசுகளும் பாராட்டும் !
10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவர்களுக்கும், 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 09 மாணவர்களுக்கும் என மொத்தம் 19 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை
நகை வியாபாரி, ஊழியரை தாக்கி தங்கம் கொள்ளை ! போலீசார் தீவிர விசாரணை !
திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசையா? சிசிடி காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
பரம்பரைச் சொத்து பிரச்சனை ! கொ*லயில் முடிந்த கொடூரம் !
தனபால் வீட்டிற்கு அருகில் இருந்த மரத்தின் கிளையானது உடைந்து ராமசாமி வீட்டில் உள்ள ஹாஸ்பெட்டாஸ் சீட்டின் மீது விழுமாறு உள்ளது என்றும், உடனடியாக அந்த மரத்தின் கிளையை வெட்டுமாறு தனபாலிடம் ராமசாமி கூறியுள்ளார்.
பாலியல் குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைது !
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரண் பிரசாத், இ.கா.ப., பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கு.ரவிக்குமார், இ.ஆ.ப., உத்தரவின் படி 16.04.2026 ஆம் தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது
தேர்தல் பரிசு பொருள் கொடுப்பதில் தகராறு ! இளம்பெண் தற்கொலை ! நடந்தது என்ன ?
இந்த துயர சம்பவத்தையும் அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலத்திற்காக அரசியல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குறிப்பாக, திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 8000 ரூபாய் கூப்பன் விநியோகத்தின்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சமூக…
யார் இந்த அபின் தினேஷ் மோதக்…?
அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிப்பவர்களிடம் எவ்வித இரக்கமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார்.
