Browsing Category

போலிஸ் டைரி

மளிகை கடையில் 107 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் !

செங்கரையூர் பகுதினய சேர்ந்த நிவாஸ் 41/26, த.பெ.கோவிந்தராஜ், கள்ளர் தெரு, செங்கரையூர், லால்குடி  வட்டம் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை செய்த போது கடையில் உரிமையாளரான நிவாஸ் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாகவும், கடைக்குள் இருந்த…

கொலை முயற்சி குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை !

உஷா என்பவர் மேற்படி நபர்களிடம் சென்று கேட்டதற்கு எதிரிகள் சேர்ந்து உஷாவிடம் வாக்குவாதம் செய்தும், அவரைத் திட்டியும் மற்றும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கால்களால் உதைத்து கொலை செய்ய முயற்சித்ததாக உஷா என்பவர் கொடுத்த புகாரின்…

போக்சோ வழக்கு சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் அடைப்பு

ஜெயபால் தினமும் மது அருந்திக்கொண்டு மேற்படி சிறுமியின் குடும்பத்தையும், அவரது அருகில் வசிக்கும் குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும்.

331.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் !

மொத்தம் 331.5 கிலோ போதைபொருட்களை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த பக்தாராம் என்பவரின் மகன் பரத் வைஷ்ணவ் என்பவரை கைது செய்து சிறையில்அடைத்தனர்.

கிலோ கணக்கில் கொள்ளை போகும் தங்கம் : பின்னணியில் மாஃபியா கும்பல்!

மிக சமீபத்தில், மக்கள் நெருக்கடி மிகுந்த வணிக வீதியும் குடியிருப்பு பகுதியுமான திருச்சியின் பெரியகடைவீதியில் நகை வியாபாரியை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு 1.49 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டியுடன் தப்பியோடிய வடமாநில கும்பலின் பின்னணி பகீர்…

திருட்டு போன 80 சவரன் நகை, 141 செல்போன்கள் உரியவா்களிடம் ஒப்படைப்பு !

திருட்டு போன குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், வாகனங்கள் மற்றும் செல்போன்கள் நீதிமன்ற ஆணை பெற்று சம்மந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் CCTV அமைப்பதன் முக்கியத்துவத்தையும், வெளியூர்…

பரிசுகளும் பாராட்டும் !

10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவர்களுக்கும், 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 09 மாணவர்களுக்கும் என மொத்தம் 19 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை

நகை வியாபாரி, ஊழியரை தாக்கி தங்கம் கொள்ளை ! போலீசார் தீவிர விசாரணை !

திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசையா? சிசிடி காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

பரம்பரைச் சொத்து பிரச்சனை ! கொ*லயில் முடிந்த கொடூரம் !

தனபால் வீட்டிற்கு அருகில் இருந்த மரத்தின் கிளையானது உடைந்து ராமசாமி வீட்டில் உள்ள ஹாஸ்பெட்டாஸ் சீட்டின் மீது விழுமாறு உள்ளது என்றும், உடனடியாக அந்த மரத்தின் கிளையை வெட்டுமாறு தனபாலிடம் ராமசாமி கூறியுள்ளார்.