Browsing Category

போலிஸ் டைரி

தேர்தல் பரிசு பொருள் கொடுப்பதில் தகராறு ! இளம்பெண் தற்கொலை ! நடந்தது என்ன ?

இந்த துயர சம்பவத்தையும் அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலத்திற்காக அரசியல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குறிப்பாக, திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 8000 ரூபாய் கூப்பன் விநியோகத்தின்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சமூக…

யார் இந்த அபின் தினேஷ் மோதக்…?

அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிப்பவர்களிடம் எவ்வித இரக்கமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார்.

குடும்ப தகராறில் மனைவி கொலை ! கணவனுக்கு ஆயுள் தண்டணை !

குடும்ப தகராறில், மேற்படி சிவா @ செல்வராஜ் என்பவர், தனது மனைவியை கத்தியால் குத்தி, கொலை செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வாகன சோதனையில் சிக்கிய போலி 500 ரூபாய் நோட்டுகள் ! சுற்றி வளைத்த காவல்துறை !

500 ரூபாய் அசல் நோட்டுகளுக்கு மத்தியில் கலர் ஜெராக்ஸ் பேப்பர் வைத்த போலி நோட்டுகள் வைத்திருந்தவா்கள் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டனை !

பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகால சிறை தண்டனையும் விதித்து ஏககாலத்தில் அனுபவிக்க தீா்ப்பு

சைபர் குற்றவாளிகள் கையாளும் 36 வகை தந்திரங்கள் !

வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி A/c நெம்பர், ATM DEBIT CARD நெம்பர், PIN நெம்பர், CVV நெம்பர், OTP நெம்பர், நெட் பேங்கிங் PASS WORD CREDIT CARD நெம்பர் கேட்டால் தெரிவிக்க வேண்டாம்.

திருச்சி மத்திய சிறையா? பர்மா பஜாரா?

மார்ச்-29 அன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார்  திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.

பனங்கள் இறக்கிய நபர்களை கைது செய்தது ஏன்? போலீசார் விளக்கம் !

மதுவிலக்கு குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது அங்கு அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக பனைமரத்திலிருந்து 5 லிட்டர் மதிப்புள்ள பனங்கள்ளினை இறக்கி விற்பனை