Browsing Category

போலிஸ் டைரி

போதை மாத்திரை, கஞ்சா, மது பாட்டில்கள் பறிமுதல் ! போலீஸ் அதிரடி !

திருச்சியில் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரை, கஞ்சா, மது பாட்டில்கள் விற்பனை செய்தவா்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனா்

கஞ்சா, புகையிலை, போதை மாத்திரைகள் பறிமுதல் ! போலீசார் அதிரடி !

திருச்சி மாநகர போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கி போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

காப்பகத்தில் காணாமல் போன 2 சிறுவர்கள் ரயில் நிலையத்தில் மீட்பு!

திருச்சி ரயில் நிலைய நடைமேடை அலுவலில் இருந்த குற்றப்பிரிவு தலைமை காவலர் 166 பிலால் மொய்தீன் மற்றும் பெண் காவலர் 639 திருமதி அர்ச்சனா ஆகியோர் ரோந்து பணியில் இருக்கும்

ஆன்லைன் மூலம் மிரட்டி பணம் பறித்த குற்றவாளிகள் கைது !

எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3 செல்போன்கள் மற்றும் போலி வங்கி கணக்கு துவங்குவதற்காக பெறப்பட்ட அனைத்து ஆவணங்கள் கைப்பற்றப்ட்டுள்ளன.

தொடர் கொள்ளையர்கள் 3 பேர் குண்டாசில் கைது !

பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், எதிரிகள் மூவரின் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க அரியலூர் காவல் ஆய்வாளர்

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!

இறந்து போன பழனிச்சாமியின் அப்பா ஆண்டிச்சாமி (57) என்பவர் கொடுத்த புகாருக்கு துவரங்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்.48/20 u/s 307 IPC @ 302 IPC ன் படி அன்றைய தினமே வழக்கு பதிவு செய்யப்பட்டு,

ஆன்லைன் மோசடி – மேற்கு வங்கத்திற்கே சென்று தட்டித்தூக்கி வந்த தென்காசி போலீசார் !

சங்கரன்கோவில் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என வந்த விளம்பரத்தை நம்பி, அதில் இருந்த லிங்க் மூலம் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து

ஒரே மாதத்தில் 1.48 லட்சம் வழக்குகள்; ரூ.2.07 கோடி அபராதம் வசூல்!

மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் விபத்துகள், திருட்டு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தொடர் வாகன சோதனைகள் நடத்தி வாகன விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குகள்

கொ** குற்றவாளிகளுக்கு 2 ஆண்டு சிறை, 2 இலட்சம் அபராதம் !

இரண்டு ஆயுள் தண்டணையும், இரண்டு லட்சம் அபராதமும் கட்டத்தவறினால் கூடுதலாக 4 வருடம் கடுங்காவல் தண்டணையை ஏக்காலத்தில் அனுபவிக்க கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.