Browsing Category

போலிஸ் டைரி

உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி – சக காவலர்கள் நெகிழ்ச்சி !

உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி - சக காவலர்கள் நெகிழ்ச்சி ! - ஆம்பூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு சக பெண் காவலர்கள் நிதியுதவி வழங்கி, அவரது நினைவுகளை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை…

கள்ளக்குறிச்சி – கள்ளச்சாராயம் – கள்ளப்போலீஸ்….. சாராய அரக்கர்களின் பிடியில் வட…

கள்ளக்குறிச்சி - கள்ளச்சாராயம் - கள்ளப்போலீஸ் ... கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட  193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 50 பேர் குணமடைந்துள்ளனர் ,  60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி,…

சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்..!

பிரபல கூலிப்படை கும்பல் தலைவனும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மற்றும் கூட்டாளிகள் 3 பேரை மாமல்லபுரம் அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கோவையில் ஒரே நேரத்தில் 3 கொலை உட்பட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய…

தொடரும் கள்ளக்குறிச்சி சாராய சாம்ராஜ்ய கொலைகள் ! – நடந்தது என்ன ? முழுமையான ரிப்போர்ட்

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கால்நூற்றாண்டு கள்ளச்சாராய சாம்ராஜ்யம் ! ”கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு பின்னணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சதி உள்ளது” என பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறார், திமுக அமைப்பு செயலர்…

நள்ளிரவில் திருச்சி கலெக்டர் – எஸ்.பி. நடத்திய கள்ளச்சாராய வேட்டை !

திருச்சி துறையூர் பச்சைமலையில் கள்ளச்சாராய வேட்டை ! அதிரடி காட்டிய ஆட்சியர் – எஸ்.பி. ! கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை உலுக்கிவரும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியின் எண்ணிக்கை 50-ஐ கடந்திருக்கிறது. சட்டசபை கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம்…

கள்ளச்சாராய ரெய்டு … இரண்டே நாளில் 300+ வழக்கு … 13 குண்டாஸ் … அதிரடி காட்டிய மத்திய மண்டல ஐ.ஜி!

கள்ளச்சாராய ரெய்டு … இரண்டே நாளில் 300+ வழக்கு … 13 குண்டாஸ் … அதிரடி காட்டிய மத்திய மண்டல ஐ.ஜி! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தின் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்கப்படுவது தொடர்பாக திடீர் சோதனை…

சொத்துகுவிப்பு வழக்கு அடுத்தடுத்து மரணம் ? சந்தேக வளையத்தில் மாஜி மந்திரி !

மாஜி மந்திரி சொத்துகுவிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து மரணம் ? அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த மாஜி பஞ்சாயத்து தலைவரின் சாவில், அதிமுக மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர்  மீது சந்தேகம் இருப்பதாக, இறந்தவரின் மனைவி போலீசில்…

மதுரையில் போலி ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் கைது !

மதுரையில் போலி ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் கைது ! தாம்பரம் to நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனை செய்த போலி பயணச்சீட்டு பரிசோதகர் கைது செய்யப்பட்டார். திருச்சி - திண்டுக்கல் இடையே பயணித்துக் கொண்டிருந்த…

செம்மையா சாரை பாம்பு குழம்பு ! சிறையில் ராஜேஷ்குமார் .!

செம்மையா சாரை பாம்பு குழம்பு ! சிறையில் ராஜேஷ்குமார் .! திருப்பத்தூர் அருகே  அதுக்காக சாரைப்பாம்பை ,செமையா சமைத்து பயங்கரமா  ருசித்து சந்தோஷ்மாக இருந்த ராஜேஷ்குமாரை கைது செய்தனர் திருப்பத்தூர் மாவட்டம்  பெருமாபட்டு குணசேகரன் மகன்…

திருச்சி திருவெறும்பூரில் 12 வயது சிறுமி மாயம் – நடந்தது என்ன ?

திருச்சி திருவெறும்பூரில் 12 வயது சிறுமி மாயம் - நடந்தது என்ன ? திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே 12 வயது சிறுமி காணாமல் போய்விட்டதாகவும், போலீசு நிலையத்தில் புகார் அளித்தும் 12 நாட்களாக எந்த ஒரு நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை…