Browsing Category

போலிஸ் டைரி

திருச்சி: கூல்டிரிங்க்ஷ் பவுடரில் கடத்தல் தங்கம் – விமான நிலைய சுங்கத் துறை அதிரடி.

திருச்சி: கூல்டிரிங்க்ஷ் பவுடரில் கடத்தல் தங்கம் - விமான நிலைய சுங்கத் துறை அதிரடி. திருச்சி விமான நிலையத்தில் சமீபகாலமாகப் பல லட்ச மதிப்புள்ள தங்கக் கட்டிகள் தொடர்ந்து சுங்கத் துறை வசம் சிக்கிய வண்ணம் இருந்து வருகிறது.…

திருச்சி: பஞ்சாயத்து தலைவர் + தொழிலதிபர் = மணல் கடத்தல் – அலரும் பஞ்சாயத்து உறுப்பினர்

திருச்சி: பஞ்சாயத்து தலைவர் + தொழிலதிபர் = மணல் கடத்தல் - அலரும் பஞ்சாயத்து உறுப்பினர் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நவல்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வாகனம் மூலம் சரளை, செம்மண் கடத்துவதாக ஊராட்சி வார்டு…

திருச்சி போலீசை கலங்கடித்த ஜெகஜால திருடன்

திருச்சி போலீசை கலங்கடித்த ஜெகஜால திருடன் திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமாரமங்கலம் அய்யனார் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்கேயன் கொரியர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊரான சேலம் மாவட்டம்…

புல்லட் திருடன்- போலீஸ் கதை !

புல்லட் திருடன்- போலீஸ் கதை ! மலைக்கோட்டையை மையமாகக் கொண்ட மாநகரில் கடந்த சில மாதங்களாகவே இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போகும் சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறிய வண்ணம் இருந்து வருகிறது. அதிலும் சமீபத்தில் காணாமல் போகும் வானங்கள் அனைத்தும்…

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரையை சீண்டிய அஜீத் ட்ரெயிலர்!

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரையை சீண்டிய அஜீத் ட்ரெயிலர்! சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்து ரவுடியிஸத்தை தடுக்க, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ் கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரையை களத்தில் இறக்கியிருக்கிறது தமிழக அரசு.…

திருவெறும்பூர் அருகே  மளிகைக் கடை பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு

திருச்சி : திருவெறும்பூர் அருகே  மளிகைக் கடை பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில்  மளிகை கடையில்  இருந்த பெண்ணை கத்தியால் வெட்டிக் தாலி செயினை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தமிழ்நாடு காவல்துறைக்கு முன்னுதாரனமான திருச்சி காவல்துறைக்கு என்னாச்சு?

தமிழ்நாடு காவல்துறைக்கு முன்னுதாரனமான திருச்சி காவல்துறைக்கு என்னாச்சு? தமிழகத்தில் சென்னை தலைநகருக்கு அடுத்து மக்கள் தொகை, வணிகத்தளங்கள் அதிகம் காணப்படும் மாவட்டங்களில் கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி ஆகிய முக்கிய மாவட்டங்கள்…

எஸ்.பிக்கிட்ட புகார் கொடுத்தா பயந்து நடவடிக்கை எடுக்கணுமா?- கறார் கட்டப்பஞ்சாயத்து பெண்…

எஸ்.பிக்கிட்ட புகார் கொடுத்தா பயந்து நடவடிக்கை எடுக்கணுமா?- கறார் கட்டப்பஞ்சாயத்து பெண் இன்ஸ்பெக்டர்! பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல்நிலையங்களில் புகார் கொடுத்து நடையாய் நடக்கிறார்கள். ஆனாலும், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்கள் நடவடிக்கை…

ஊரைவிட்டே ஒதுக்கிய அவலம்- கட்டப்பஞ்சாயத்தாருடன் கைக்கோர்த்த பொறையார் காவல்நிலையம்!

ஊரைவிட்டே ஒதுக்கிய அவலம்- கட்டப்பஞ்சாயத்தாருடன் கைக்கோர்த்த பொறையார் காவல்நிலையம்! காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள் என பெருகிவிட்ட இந்த காலக்கட்டத்திலும்கூட, ஊர் பஞ்சாயத்தார் என்று சொல்லிக்கொண்டு இஷ்டத்துக்கு கட்டப்பஞ்சாயத்து செய்யும்…

திருச்சி பிணவறையில் இதயத்தை தேடிய இன்ஜினியர் – திகிலில் மருத்துவர்கள்

திருச்சி பிணவறையில் இதயத்தை தேடிய இன்ஜினியர் - திகிலில் மருத்துவர்கள் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று 06/12/2021 இரவு மர்ம நபர் ஒருவர் பிணவறைக்குள் இருந்து பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.…