Browsing Category

போலிஸ் டைரி

புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் மக்கள் மன்ற விழிப்பணர்வு நிகழ்ச்சி!

பொதுமக்கள் தவறவிட்ட 25 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்  மதிப்பு 5,25,000 ஆகும்.

திருச்சி சரகத்தில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம் ! யாருக்கு எந்த ஸ்டேஷன் ?

திருச்சி சரகத்தில் சமீபத்தில் எஸ்.ஐ. பணி நிலையிலிருந்து இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்ற 15 போலீசாருக்கான பணியிடங்களை ஒதுக்கியும்;

அரசு டாஸ்மார்க் மது பாட்டில் பெட்டிகளை திருடிய குற்றவாளிகள் கைது!

அரசு மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரியில் மது பாட்டில் பெட்டிகளை சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் லாரயில் ஏறி திருடிய 5 குற்றவாளிகளில்

தொடர் திருட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் கைது !

கடந்த நான்கு மாதங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கோவில்கள் மற்றும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு

500 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஆசாமி கைது !

காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை கடந்த ஒரு வார காலமாக கண்காணித்து வந்த நிலையில்  கள்ள நோட்டுகளை அச்சடித்த

ஒரே நாளில் 14 சிறப்பு தனிப்படை காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் !

தனிப்பிரிவு காவலர்களின் பணிகள் சட்டம் ஒழுங்கு குற்ற சம்பவங்கள் சட்ட விரோத நடவடிக்கை போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து

நியூரோ ஒன் மருத்துவமனையில் காவல்துறையினருக்கான மருத்துவ முகாம்!

காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம் மற்றும் பீஸ்ட் தி பவுன்சர் சங்கம் மூலம் குளிர் கண்ணாடி வழங்குதல்

தொட்டியம் – கொலை குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்த எஸ்.பி !

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு

சுடுகாட்டில் பதுக்கிய 11 கிலோ கஞ்சா! வளைத்து பிடித்த போலீஸ் !

கோவில்பட்டியில் விற்பனைக்காக சுடுகாட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 17வயது கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது - 11 கிலோ கஞ்சா பறிமுதல்.