Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
மேயர் ராஜினாமா : 4 நிமிடத்தில் முடிந்த அவசர கூட்டம் ! அடுத்த மேயர் யார் ?
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்த நிலையில் அவசர சிறப்பு மாமன்ற கூட்டம் துணை மேயர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
முறைகேடு புகார் எதிரொலி : ராஜினாமா செய்த மேயர் ! அடுத்து கைது !
தற்போது மதுரை மாநகராட்சியின் 2-வது பெண் மேயரான இந்திராணி பொன் வசந்த்தும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இளையோரும் அரசியலும்!
இளைஞர்கள் சமூகத்தின் உயிர்ச்சுடராகக் கருதப்படுகின்றனர். கார்ல் மார்க்ஸ் சொன்னது: 'இளைஞர்களின் சிந்தனைச் சக்தி சமூக மாற்றத்திற்கு தீப்பொறியாகும்'.
பாஜகவினருக்கு எதிராக விசிக நிர்வாகி மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் !
ஓட்டு கேட்டு எங்கு வந்தாலும் பாஜககாரர்களை காலணியால் அடிப்போம் என ரவுடியை போல் மிரட்டுவதாகவும், அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
விருதுநகர் கிழக்கு கழக செயலாளர் மனைவி மறைவு – கே.டி. ராஜேந்திரபாலாஜி இரங்கல் !
துணைவியாரை இழந்து துயரத்தில் உள்ள ஆர்.கே. ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி துயரை பகிர்ந்துகொண்டார்.
தமிழ்நாட்டு அரசியலில் வடகிழக்கு பருவமழை, திமுக. !
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கும் உள்பகுதிகளுக்கும் அதிக மழையைத் தந்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது வடகிழக்கு பருவமழை தான்
இரயில் நிலையத்தை ஆய்வு செய்த எம்.பி. மாணிக்கம் தாகூர்!
இரயில் நிலையத்தின் வசதிகள், பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் நேரில் பார்வையிட்டார். மேலும், வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நிக்காதது வருந்தத்தக்கது.
தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிய ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடு !
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் 11.10. 2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு உறையூர் குறத்தெருவில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் !
தோட்டிலோவன்பட்டி கிராமத்தில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
முதல்வர் மீது அவதூறு பதிவு! பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
முதல்வர் உருவப் பொம்மை எரிக்கும் புகைப்படத்துடன் “முதல்வரே மத்திய பிரதேசம் போகாதீங்க, அங்கே உங்களை எரிச்சிருவாங்க தலைவரே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
