Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
எடப்பாடியிடம் பங்கு கேட்க மாட்டோம் ! நயினார் நாகேந்திரன்
நாங்கள் தெளிவாக சொல்லி விட்டோம். தேசிய ஜனநாயக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி நாங்கள் எதுவும் கேட்க மாட்டோம். நாங்கள் கேட்கவில்லை அவர்கள் மாட்டேன் என சொல்லவுமில்லை என்றார்.
ஓரம் கட்டப்பட்டாரா, அண்ணாமலை !
தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்துகொண்டே, சினிமா நடிகரை போல தனக்கென தனி ரசிகர் மன்றத்தை வைத்திருந்த ஒரே கம்பெனி, “அண்ணாமலை கம்பெனி”தான் என்கிறார்கள்.
13 ஆண்டுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த திமுக ! காலப் பெட்டகம் – பாகம் 08
தமிழ்நாட்டின் ஒன்பதாவது சட்டமன்றத் தேர்தல் ஜனவரி 21, 1989 அன்று நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் வெற்றி பெற்றது. திமுக தலைவர் மு. கருணாநிதி மீண்டும் முதலமைச்சரானார்.
வசனங்கள் பேசி நடித்தது போதும் விஜய் !
கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தமிழகத்தையே துயர் கொள்ளச் செய்தது. நீங்களோ அரசின் மீது பழி போட்டீர்கள். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஆமாம் சாமி போட்டார்.
“நட்பு பாராட்டும் பாட்ஷா-வா? அந்த அண்டனியா?” முடிவெடுங்கள் இராகுல் !
வடமாநிலங்களில் உங்கள் கட்சியின் ஆட்சி எப்படி எட்டாக் கனியாக உள்ளதோ அதைப்போலவே தமிழ்நாட்டிலும் உங்களின் ஆட்சி எட்டாக் கனியாகவே இருக்கின்றது. என்றாலும் திமுகவோடு இணைந்து காங்கிரஸ் உயிர்ப்போடு இயங்கி வருகின்றது.
கட்சி தொடங்கி ஐந்தே ஆண்டில் ஆட்சியை பிடித்த அதிமுக! காலப்பெட்டகம்-5
தமிழ்நாட்டின் ஆறாவது சட்டமன்றத் தேர்தல் 1977ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, எம்.ஜி.இராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) முதல் முறையாகத் தமிழகத்தின் முதல்வரானார். கலைஞர் மு.கருணாநிதி எதிர்க்கட்சித்…
அனைத்து தரப்பின் ஆதரவு பெறுவோம் ஆனால் அமைச்சரவையில் பங்கில்லை ! கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
திமுக அரசிற்கு மாற்றாக புதிய அரசு அமைய வேண்டும் என விரும்புகிறோம். புதிதாகய அமையக்கூடிய அரசு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வலுவான அரசாக அமைய வேண்டும்
அன்னைக்கு தப்பிச்சிட்டே … இன்னைக்கு விடமாட்டேன் … கொலை மிரட்டல் சர்ச்சையில் அதிமுக பிரமுகர் !
பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அவரின் கூட்டாளிகள் பொது இடங்களில் அதிமுக எடப்பாடி அணியை சேர்ந்த பேரூர் கழக செயலாளர் தீபன் சக்கரவர்த்தி என்பவர் தொலைபேசியில் அழைத்து தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல்
வரலாற்று சாதனை படைத்த எம்.ஜி.ஆர். ஃபார்முலா ! காலப்பெட்டகம்-7
எம்.ஜி.ஆர். தலைமையிலான அமைச்சரவையில், ஆர். நெடுஞ்செழியன், எஸ். ராமச்சந்திரன், ஆர். எம். வீரப்பன், சி. பொன்னையன், சு. திருநாவுக்கரசர், எம். தம்பிதுரை டாக்டர் எச். வி. ஹண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொண்டர்களின் எதிர்பார்ப்பு : பேரம் பேசும் அரசியலா ? விவேகம் மிக்க அரசியலா ?
2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட முதல் அமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் அதிமுகவால் தோற்கடிக்கப்பட்டு மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு,
