Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
இனி வாரந்தோறும் தமிழக அரசின் புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா !
அரசு சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை இணைந்து நடத்தும் புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும்…
துறையூர் பெருமாள் மலையில் புரட்டாசி முதல் வார உற்சவம் ! அதிகாலை முதல் குவிந்த ஏராளமான பக்தர்கள் !
துறையூர் பெருமாள் மலையில் புரட்டாசி முதல் வார உற்சவம் !
அதிகாலை முதல் குவிந்த ஏராளமான பக்தர்கள் !
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ,"தென் திருப்பதி" என பக்தர்களால் போற்றப்படுகின்ற பெருமாள்மலை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி…
“கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்” – பெண்கள் அர்ச்சகர் குறித்து முதல்வர்…
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் 3 பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்திருக்கும் தருணத்தை “கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்” என்ற கவித்துவமான வரிகளை குறிப்பிட்டு மனதார பாராட்டியிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.…
57 ஆண்டு போராட்டம் மக்களின் சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கீழக்கல்கண்டார்கோட்டை உள்ள அழகுநாச்சியார் கிராமத் தேவதை கோயில் திருவிழா 57 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர்- 03ம் தேதி நடைபெற்றது. 57 ஆண்டு காலம் இந்தத் திருவிழா ஏன் நிறுத்தப்பட்டது?…
சமயபுரம் கோயில் தங்க தகடுக்கு என்ன தான் ஆச்சு ! …
சமயபுரம் கோயில் தங்க தகடுக்கு என்ன தான் ஆச்சு ! …
தமிழகத்தின் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் இணை ஆணையராக கல்யாணி என்பவர் இருந்து வருகிறார்.…
துறையூரில் வரலட்சுமி நோன்பு சிறப்பு வழிபாடு !
துறையூரில் வரலட்சுமி நோன்புசிறப்பு வழிபாடு
திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய கடை வீதியில் உள்ள வாசவி அம்மன் திருக்கோவிலில் வரலட்சுமி நோன்பு விரதத்தை முன்னிட்டு சுமங்கலி பெண்கள் ஒன்று கூடி கூட்டு பிரார்த்தனை செய்தனர். வருடந்தோறும் வரக்கூடிய…
குளித்தலை அருகே பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு!
குளித்தலை அருகே பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு!
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பொய்யாமணி பஞ்சாயத்து கோட்டையார் தோட்டம் பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை …
ஆட்டு உடல் உறுப்புகளில் மந்திரீகம் செய்து பணம் இரட்டிப்பு மோசடி – 4 பேர் கைது !
ஆட்டு உடல் உறுப்புகளில் மந்திரீகம் செய்து பணம் இரட்டிப்பு மோசடி – 4 பேர் பேர் கைது !
500 ரூபாய்க்கு ஆட்டு உடல் உறுப்புகளை வாங்கி உத்தமபாளையத்தில் மாந்திரீக பூஜை செய்து பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி இரண்டரை லட்சம் ரூபாய் மோசடி. 4…
நள்ளிரவில் விழுந்த ஸ்ரீரங்கம் கோபுரம் சுவர் ! காரணம் இது தானா ?
பரபரப்புக்காக கோபுரமே இடிந்து விழுந்து விட்டதாக திட்டமிட்டு பொய்ச் செய்தியைப் பரப்புகிறார்கள்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மொத்தமாக 21 கோபுரங்கள் உள்ளன. இதில், ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை…
பூமிநாதசுவாமி கோயிலில் பரிகாரத்திற்கு வசூல் வேட்டை சர்ச்சையில் சிக்கிய வாத்தியார் ! exclusive video
அரசு ஊழியராக இருந்து கொண்டு, விடுமுறை நாட்களில் கோயிலில் நுழைந்து பூஜைகள் மேற்கொள்வதும், முறைகேடாக பக்தர்களிடமிருந்து
