Browsing Category

ஆளுமை

“மனிதர்” என்ற சொல்லுக்கு இலக்கணமாய் திகழ்ந்தார் காட்டூர் மாரிமுத்து !

நீங்கா நினைவுகளை விட்டுச் சென்ற மாரிமுத்து என்ற மனிதர் ! மாரிமுத்து. பெயரை போலவே எளிமையான அந்த காலத்து மனிதர். எவரிடத்தும் அதிர்ந்து பேசாதவர். இனி எப்போதும் எவரிடமும் அவர் பேசப்போவதுமில்லை. 15.08.2024 நேற்று வரை ஓடியாடி வேலை செய்த…

95 வயது காசாம்பு அம்மாள் – தமிழே.. உயிரே..

தமிழே.. உயிரே.. 95 வயது காசாம்பு அம்மாள் இறந்தார் என்பது எந்த வகையிலும் தொலைக்காட்சி சேனல்களுக்கோ, பத்திரிகைகளுக்கோ, சமூக வலைத்தளங்களுக்கோ முக்கியத்துவமான செய்தியல்ல. வயதான பெண்மணி உடல்நலிவு காரணமாக இறந்ததில் என்ன செய்தி இருக்கிறது என்று…

பாரதிதாசன் பல்கலைகழக பெரியார் விருது ! பெரியார் தொண்டர்கள் விண்ணப்பிக்க- கடைசி தேதி –…

பாரதிதாசன் பல்கலையில் மீண்டும் பெரியார் பிறந்தநாள் விழா ! மகிழ்ச்சியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பற்றாளர்கள் !! - திருச்சியில் பெரியார் பற்றாளர்கள் ஒன்றுகூடி, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மகிழ்ந்திருக்கிறார்கள். திருச்சி…

அம்மா நான் நானாக இருக்கிறேன்; நீ நீயாகவே இருப்பதால் – என் பலம்!

என் பலம்!  வாழ்வில் இதுவரை எனக்கு பிடித்தவற்றை மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன். அதை செய்கிற போது பிரச்சினைகள் வரும்; மோசமான சிக்கல்கள் வந்திருக்கும் ஆனாலும் படிப்பு தொடங்கி தொழில் வரை எனக்கு பிடித்ததை மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன். அதற்கு…

வெட்டிச் சாய்க்க முடியாத K. ஆம்ஸ்ட்ராங் என்ற ஆலமரம் !

வெட்டிச் சாய்க்க முடியாத K. ஆம்ஸ்ட்ராங் என்ற ஆலமரம் ! - நான் அறிந்த, நான் பார்த்த பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் அன்பிற்குரிய K. ஆம்ஸ்ட்ராங் ஒரு ஆலமரம். தன்னை நாடி வருபவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அவர் பயன்பட்டார். படிக்க…

”எனக்கு நல்லா தெரியும் என் பவர் என்கிட்ட இல்லவே இல்லை “ – பன்னாட்டு ரோட்டரி இயக்குநர் எம்.எம்.எம்.…

”எனக்கு நல்லா தெரியும் என் பவர் என்கிட்ட இல்லவே இல்லை “ – பன்னாட்டு ரோட்டரி இயக்குநர் எம்.எம்.எம். முருகானந்தம் ! ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக திருச்சி முருகானந்தம் இருப்பது தமிழர்களுக்கெல்லாம் பெருமை – அன்பில் மகேஷ் பொய்யாமொழி. …

பல பிறவிகளை ஒரு பிறவியில் வாழ்ந்தவர் கலைஞர் !

பல பிறவிகளை ஒரு பிறவியில் வாழ்ந்தவர் கலைஞர் !  நூற்றாண்டின் தலைவராம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு 101 பிறக்கிறது. 95 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் 80 ஆண்டுகள் பொதுவாழ்வில் கழித்தார். 70 ஆண்டுகள் எழுத்தாளராக வலம் வந்தார். 60 ஆண்டுகள்…

கலைஞர் பொன்மொழிகள் !

கலைஞர் அவர்களின் பொன்மொழிகள் - தத்துவங்கள் பாராட்டும் புகழும் குவியும் போது குட்டையான வாசலுக்குள் குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும் இல்லையேல் நெற்றியடி கிடைக்கும் ! இடையில் வருவதும் போவதும் செங்கோல், என்றைக்கும்…

காலத்தின் கட்டாயம் – உதயநிதி தலைமையில் மாநில சுயாட்சிப் பிரச்சாரப்படை ! – வீடியோ

உதயநிதி தலைமையில் மாநில சுயாட்சிப் பிரச்சாரப்படை ! - வீடியோ -  அமைச்சர் உதயநிதிக்கு ஒரு திறந்த மடல் அன்பு இளவல் ‘மானமிகு‘ இளவல் உதயநிதிக்கு, வணக்கம். நலம். நலம் வாழ்க. சமீப காலமாக தொடர்ந்து திமுக அமைச்சரவையிலும், திமுக மாவட்டச்…

தன்முகத்தில் விளம்பரத்தின் நிழல் கூட விழ விரும்பாதவர் – திருச்சி சாரதாஸ் நிறுவனர் மறைவு…

திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் ஒரு துணிக்கோட்டை கட்டியெழுப்பிய சாரதாஸ் மணவாளன் மறைந்தார் என்ற செய்தியில் கலங்கி நிற்கிறேன். என்மீது பெருமதிப்பும் பேரன்பும் கொண்ட பெருமகன் அவர் திருமுறைகளின்  தீராத காதலர் அள்ளிக் கொடுக்கும்…