Browsing Category

இளமை புதுமை

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி இன்டெப் கலை விழா நிறைவு !

நுண்கலைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியோடு தொடங்கிய இரண்டாம் நாள் நிகழ்வில் சின்னத்திரைக் கலைஞர்களும், முன்னாள் மாணவர்களுமான ராக்போர்ட் ராய், டாங்கிரி டேவிட், மிமிக்கிரி விஜய், இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ,

வாழ்க்கையை ரசித்தால் உனக்குள் மாற்றம் ! – மாரி செல்வராஜ்

திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தனது அனுபவங்களையும், கலை உள்ளம் படைத்தவர்களாக உருவாக மாணவர்கள் எவ்வாறு பலப்பட வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

கல்லூரி மாணாக்கர்களுக்கு அரசு நலதிட்டங்கள் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம் !

குழந்தைகள் பெண்கள் அனைத்து பாலினர் மற்றும் முதியோர்களுக்கான அரசு நலத்திட்டத்தின் பயன்களை மாணவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்து எளிதில் பயனடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவா்களுக்கான சுற்று சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு !

இயற்கை மற்றும் செயற்கை பேரழிவுகளையும் குறிப்பாக காடுகளை அழித்தல் இரசாயண உரங்களை நெகிழிகளை பயன்படுத்துதல் மூலம் சுற்றுச்சூழல் அழிவுகளை

செயின்ட் ஜோசப் கல்லூரியில் உலக மண் தின விழிப்புணர்வு கருத்தரங்கு !

வாய்ஸ் அறக்கட்டளையின் திட்ட  இயக்குநர்  கிரகோரி மண் வளம் காக்க நெகிழிகளை தவிர்போம் இயற்கை விவசாயம் காப்போம் என வலியுறுத்தி விதை பந்துகளையும் துணி பைகளையும் மாணவர்களுக்கு கொடுத்து அதன் சுற்று சூழலின் முக்கியத்துவத்தை

கல்லூரி மாணாக்கர்களுக்கான சமூகப்பணியில் கல்வி விழிப்புணர்வு செயல்பாட்டுக் கருத்தரங்கு !

கல்வி பற்றி விழிப்புணர்வு குறித்து திருச்சி கிரியா குழந்தைகள் அகடாமி மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகி திரு ஜான்பீட்டர்  சமூக மாற்றத்திற்கு இளம்பருவத்தினராகிய கல்லூரி மாணாக்கர்கள் படைப்பு திறனோடும் சமநிலை நோக்கும் கண்ணோட்டதோடும்

மக்கள் போராளிக்கு ”தகைசால் தமிழர் விருது” கோரிக்கை வைத்த நீதியரசர் !

இன்று நான் பேசுவதற்கும், நீங்கள் கேட்பதற்கும் நமக்கு உரிமை உள்ளது. அதற்கு அடிப்படைக் காரணம் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆகும். அதுவே இந்தியாவின் மரபணு ஆகும்.

மாணவர்களின் வேலைவாய்ப்புப் பாதையை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

எதிர்காலத்திறன்களுடன் மாணவர்களை மேம்படுத்துவதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த ஒப்பந்தம் ஒரு மைல்கல்லாக அமைந்ததுடன்,

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ”மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்வு !

மாணவர்களிடையே தமிழ் மரபின் வளமையையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும், பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் 'மாபெரும் தமிழ்க் கனவு' பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வூட்டும் “பசுமைப் பயணம் –  மிதிவண்டி பேரணி”

புனித அன்னாள் சபை மாணவ மாணவியர்களின் கலை நடனத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக நடனத்தை வழங்கினர்.