Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இளமை புதுமை
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் ”தளிர் வசந்தம் – 2025” நுண்கலைப் போட்டி விழா !
வளரும் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தையும் நல்ல எண்ணத்தையும் நற்சிந்தனையையும் வளர்த்தெடுப்பது கலைகள்தான். எனவே கலைகளை கற்பதன் வாயிலாக சமூக மாண்பை சமூக நல்லிணக்கத்தை சமத்துவத்தை மாணவர்களிடையே மனிதர்களிடையே வலுப்படுத்துவதற்கு அடிப்படையாக…
சமத்துவத்தை நோக்கி … கலைக்காவிரியின் கலைவிழா !
செவ்வியல் நடனம் தனிநபர், செவ்வியல் குரல் இசை தனிநபர் ,மெல்லிசை குரலிசை தனிநபர், மெல்லிசை குரலிசை குழு, கருவி இசை, தாளக் கருவிசை, ரங்கோலி, வண்ண ஓவியம் தீட்டுதல், நாட்டுப்புறப்பாடல், நாட்டுப்புற நடனம் என பத்து வகையான போட்டிகள் நடைபெற்றது .
மூலிகை மருந்து தயாரித்த கல்லூரி மாணவிகள் ! சிறப்பு பயிற்சி வகுப்பு!
மூலிகை மருந்து தயாரிப்பு மற்றும் அதன் மருத்துவ மதிப்புகள் குறித்த நடைமுறை அனுபவத்தையும் அறிவையும் சேகரிக்க மிகவும் ஆர்வமாக இருந்தனர். அவர்கள் 5 வகையான மருந்துகளைத் தயாரித்தனர்:
“வளர்ச்சியை நோக்கிய இந்தியா 2030”
வட்டப் பொருளாதாரம் ஒரு நிலையான வளர்ச்சிக்கான ஒரு ஊக்கி மற்றும் வளர்ச்சியை நோக்கிய இந்தியா 2030" என்ற தலைப்பில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) பயிற்சி மற்றும் கற்றல் (ATAL) அகாடமி நிதி உதவியுடன் 6 நாட்கள்
போலீசாருடன் இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நடத்திய மாணவர்கள் !
ஆக-26 துவாக்குடி அரசு கலைக்கல்லூரி வளாகத்திலிருந்து துவங்கிய இந்த பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர் பி சத்யா மற்றும் திருவெறும்பூர் காவல் உட்கோட்டத்தின் துணை கண்காணிப்பாளர் (பயிற்சி) கா.விக்னேஸ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
CELEBRATION OF “FRIENDSHIP DIARIES – FOREVER CONNECTED” PROGRAM
One of the most heartfelt segments of the event was the "Say Sorry and Say Thanks" activity, which encouraged emotional expressions and honest moments among the participants.
பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைப் பெருங் கலைஞர் வேலு ஆசானுக்கு பாராட்டு விழா!
இந்நிகழ்விற்கு தமிழக நாட்டுப்புற இசை கலை மன்றத்தின் மாநிலத் தலைவர் வளப்பகுடி வீர சங்கர் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் ஆநிறை செல்வன் என்கிற…
உறுப்பு தானம் வெறும் மருத்துவச் செயல் அல்ல … அதையும் தாண்டி புனிதமானது !
"உறுப்பு தானம் என்பது வெறும் மருத்துவச் செயல் அல்ல, நம்பிக்கை மற்றும் வாழ்க்கையின் பரிசு" என்பதை அனைவருக்கும் நினைவூட்டும் அதே வேளையில், இந்த நாள் அனுசரிப்பின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது நிகழ்வு.
செயின்ட் ஜோசப் கல்லூரியின் சுதந்திர தின விழா கிராம சபைக்கூட்டம் !
சுதந்திர தின விழாவை முன்னிட்டு உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபைக்கூட்டம்
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்டம்!
சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு நடத்தப்பட்டது போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களைச் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.