Browsing Category

சற்று முன்

வெள்ளப்பெருக்கு அபாயம் ! காவிரி கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் !

வெள்ளப்பெருக்கு அபாயம் ! காவிரி கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் ! திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்…

இராசபாளையத்தில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது நினைவேந்தல் நிகழ்ச்சி !

இராசபாளையம் தொகுதியில் இன்று (31-07-2024) காலை 7 மணியளவில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது நினைவேந்தல் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. S. தங்கப்பாண்டியன் MLA தலைமையில், இராசபாளையம் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் , நகர செயலாளர் ( வடக்கு)…

மயிலாடுதுறை இரயில் பயணிகள் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் !

மயிலாடுதுறை இரயில் பயணிகள் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ! மயிலாடுதுறை இரயில் பயணிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 28.07.2024ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அவர்கள் முன் வைத்த கோரிக்கைகள்…

குளித்தலை பழைய இரும்பு கடை வியாபாரி உடல் சிதறி பலி ! என்ன நடந்தது.. !

குளித்தலை பழைய இரும்பு கடை வியாபாரி உடல் சிதறி பலி ! என்ன நடந்தது.. ! குளித்தலை அருகே கடவூரில் பூச்சி கொல்லி மருந்து தெளிக்கும் தெளிப்பானை ( பிரேயர்) இயந்திரத்தினை உடைத்த போது வெடித்ததில், பழைய இரும்பு கடை வியாபாரி உடல் சிதறி பலி. கரூர்…

கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பொய்வழக்கு ! ஆட்சியர் அலுவலகம் முற்றுகை ! தேனியில் பரபரப்பு !

கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பொய்வழக்கு போட்டதாக ஆட்சியர் அலுவலகம் முற்றுகை ! தேனியில் பரபரப்பு ! தேனியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்ட நபரை விடுவிக்க கோரி கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தேனி ஆட்சியர் அலுவலகம்…

நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் !

காமராஜர் பிறந்த தினத்தில் கல்வி திருவிழாவாக கொண்டாட வருகை புரிந்த அமைச்சர் கே. என். நேருவிற்கு நன்றி நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் சிறப்பு பொதுக்குழு…

அநியாய உயிரிழப்புகளை தடுக்க திருச்சியில் கீழ்மட்ட பாலம் கட்ட ஆட்சியரிடம் கோரிக்கை !

அநியாய உயிரிழப்புகளை தடுக்க திருச்சியில் கீழ்மட்ட பாலம் கட்ட ஆட்சியரிடம் கோரிக்கை ! - திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் எம்.ஐ.இ.டி. கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகில், கீழ்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி குண்டூர் வடக்கு கிழக்கு கிராம…

குளித்தலை – பாசன வாய்க்காலில் குளிக்க சென்ற 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பலி !

குளித்தலையில் 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து குளிக்க சென்றவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலி. - கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி தேவதானத்தைச் சேர்ந்தவர் சென்ட்ரிங் தொழிலாளி சிங்காரவேலன் மகன் தருண் குமார்…

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் பலி – 2 பேர் பலத்த காயம்

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் பலி - 2 பேர் பலத்த காயம் - விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தங்கையா என்பவரு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலை நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை இங்கு பேன்சி ரக பட்டாசுகள் 60…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து 4 பேர் உடல் சிதறி பலி !

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து 4 பேர் உடல் சிதறி பலி - விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான குருஸ்டார் என்ற பட்டாசு ஆலை டி.ஆர்.ஓ. உரிமம் பெற்று பந்துவார்பட்டி கிராமத்தில்…